குறிச்சொற்கள் முகுளர்

குறிச்சொல்: முகுளர்

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–52

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 2 பலந்தரை காசிநாட்டுக்கு திரும்பி வந்தபோது அவள் அன்னை துறைமுகப்பிலேயே அவளுக்காகக் காத்து நின்றிருந்தாள். படகிலிருந்து அவள் இறங்கியதும் ஓடிவந்து தோள்தழுவி நெஞ்சோடணைந்து “மீண்டு வந்தாயா? நன்று, அங்கேயே இருந்துவிடுவாயோ...