குறிச்சொற்கள் மிகிரன்

குறிச்சொல்: மிகிரன்

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 50

பகுதி எட்டு : கதிரெழுநகர் கங்கை வழியாகவும் மாலினி வழியாகவும் அங்கநாட்டின் சிற்றூர்களில் இருந்தெல்லாம் மக்கள் படகுகளில் சம்பாபுரிக்கு வந்து இறங்கிக்கொண்டே இருந்தனர். சைத்ரமாதத்துக் கொடும்வெயில் காரணமாக எல்லா படகுகளிலும் ஈச்சைமரத்தட்டிகளாலும் மூங்கில்தட்டிகளாலும் கூரையிட்டிருந்தனர்....