குறிச்சொற்கள் மஹதி

குறிச்சொல்: மஹதி

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 32

பகுதி ஆறு : மணிமருள் மலர் - 5 திருஷ்டத்யும்னன் சொல்சூழ்ந்த சித்தத்துடன் சூதனின் கலைந்த குழலையும் அசையும் குரல்வளையையும் நோக்கி நின்றான். அவனில் குடியேறிய அந்த அறியாத தேவன் அச்சுறுத்தினான். அனைத்தையும் அருகிருந்து...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 27

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 8 புன்னகை மாறா விழியுடையோன் ஒருவனை பெண் விரும்புதல் இயல்பு. உடலே புன்னகை என்றானவனை என்ன செய்வது? அவனை தன் விழி இரண்டால் பார்த்து முடிக்கவில்லை பாமா....

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 26

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 7 அவன் விரல்கள் நீளமானவை என அவள் அறிந்திருந்தாள். வெம்மையானவை என உணர்ந்திருந்தாள். அவை முதல் முறையாக தன் விரல்களைத் தொடும்போது அறிந்தாள், ஒருபோதும் அவற்றை அவள்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 25

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 6 அத்தனை விழிகளும் நோக்கி இருந்த வழியின் வான்தொடு எல்லையில் இளங்கதிரோன் போல் ஒரு புரவி எழுந்தது. ஆயர் மன்று முன் சூழ்ந்து நின்ற அனைவரும் ஒற்றைப்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 24

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 5 ஏழாவது நாள். காளநீலத்தின் ஆழத்திலிருந்து வந்த முதல் தூதன் அவர்கள் எண்ணிய செய்தியை கொண்டுவந்தான். யமுனை வழியாக வந்து படித்துறையை அடைந்து மூச்சிரைக்க மேலேறி "நான்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 23

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 4 ஹரிணபதத்தில் மாலை இளமழையுடன் சேர்ந்து மயங்கத் தொடங்கியது. அஸ்வபாதமலைச்சரிவின் ஆயர்பாடிகளில் சித்திரை வைகாசி மாதங்களைத் தவிர்த்த பிற நாட்களில் மதியம் கடந்ததும் காற்று அவிந்து இலைகள்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 22

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 3 மன்றுகூடியிருந்ததை பாமை அறியவில்லை. அவள் தன் இளங்கன்றுகளுடன் குறுங்காட்டில் இருந்தாள். பூத்த நீலக்கடம்பின் அடியில் அமர்ந்து பசுமைவழிந்து சரிந்துசென்று ஒளியென ஓடிய சிற்றோடையில் நாணல்களாக மாறி...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 18

பகுதி நான்கு : எழுமுகம் - 2 பிரசேனர் தன் தமையன் அறியாமல் அத்தனை நாடுகளுக்கும் மணத்தூது அனுப்பிக்கொண்டிருந்தார். நேரடியாகவே ஜராசந்தர் வரை செய்தியை கொண்டு சேர்த்தபோதும் மகதம் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை....

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 17

பகுதி நான்கு : எழுமுகம் - 1 அஸ்வபாதத்தின் பிளவுண்ட முடிப்பாறையை தொலைவிலேயே பாமா பார்த்துவிட்டாள். குகர்களில் ஒருவன் மெல்லிய குரலில் மலைமுடி தெரிவதைப்பற்றி சொன்னான். முதியகுகன் அவ்வழியில் உள்ள சுழல்களைப் பற்றி சொல்லி...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16

பகுதி மூன்று : வான்தோய் வாயில் - 5 துவாரகையின் குன்று அதிலெரிந்த பல்லாயிரம் அகல்சுடர்களின் ஒளியும் இருளும் கலந்து பொன்னிருக்கும் உமிநீற்றுலை போல தோன்றியது. அதன்மேல் இருந்த இரு கரிய பாறைகளும் அதன்...