குறிச்சொற்கள் மழை

குறிச்சொல்: மழை

வரம்பெற்றாள்

ஞாயிறன்று காலை மூன்றுமணிக்கே எழுந்துவிட்டேன். மூன்றுமணிநேரமே தூங்கினாலும் மனம் துல்லியமாக விழித்திருந்தது. ஆறு மணிவரை எழுதிக்கொண்டிருந்தேன். கீழே சென்று டோராவுக்குச் சில பணிவிடைகள் செய்து குலாவிவிட்டு ஒரு காலைநடை கிளம்பினேன். இருபதடி தூரத்துக்கு...

மழை,மனிதர்கள்- கடலூர் சீனு

    இனிய ஜெயம், இன்று மதியம், இழந்த சில பொருட்களை மீண்டும் சீர் செய்து தர, கடலூர் துறைமுக தர்க்கா சென்றோம். எங்கெங்கிருந்தோ வசதி அற்ற குடும்பங்கள் தங்கள் மனநோய் கண்ட குடும்ப உறுப்பினரை  நாற்பது...

மழை கடிதங்கள்- 3

இனிய ஜெயம், நேற்றைய இரவு நிலவரப்படி, கடலூருக்கு உபரியாகவே நிவாரணப் பொருட்கள் வந்து குவிந்திருக்கிறது. இதில் ஒரு சின்ன சிக்கல். உடைகள் அதிகமாக குவிந்திருக்கிறது.  காய் கறிகள் வேறு சில அத்தியாவசிய பொருட்கள் இன்னும்...

நிவாரணப்பணிகளுக்குப் பாதுகாப்பு -கடிதம்

இனிய ஜெயம், கட்சிகள் மற்றும் சில்லறை மக்களின் இடர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கிளம்பும் தன்னார்வலர் அனைவருக்கும் கடலூர் என்பதே முதல் இலக்காக இருக்கிறது. மாறாக கிளம்புகையில் சிதம்பரம், விழுப்புரம், குறிஞ்சிபாடி, பண்ருட்டி வட்டம் என...

மழை கடிதங்கள்- 2

இனிய ஜெயம், சாதி, கட்சி, ஏழை, பணக்காரன் அனைவரும் கூடி பாகுபாடின்றி வரும் நிவாரணப் பொருட்களை நகருக்கே வெளியேலேயே கொள்ளை அடிக்கிறார்கள். ஒரு நிவாரண வண்டியை டிரைவர், நிவாரண பணியாளரை வீட்டில் வைத்து பூட்டி...

மழை- கடிதங்கள்

ஜெ மொத்தம் நாற்பத்தி எட்டே மணி நேரம், அறுபத்தி ஐந்து விழுக்காடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மருந்து பாதுகாப்பு அடுத்த இரண்டு நாட்களுக்கு தயாரகி விட்டது. சுனாமி, தானே என அப்போது வந்த மனிதர்கள் யாவரும்...

பாரதி விவாதம்-7 – கநாசு

அன்புமிக்க ஜெயமோகன் தனக்கு முன்னர் வாழ்ந்த கவிஞர்களை பாரதி வாசித்ததிலோ அதில் குறிப்பிடத் தக்கவர்களின் தாக்கம் பெற்றதிலோ எவ்வித மாற்றுக் கருத்தும்இல்லை.அவனை சுத்த சுயம்பு என்றும் நான் சொல்லவில்லை. ஆவுடையக்காவின் சொற்செட்டுகள் மிகப்பழையவை."சொல்புதிதாய் பொருள்புதிதாய்"நிற்கும் பாரதியின்...