குறிச்சொற்கள் மல்லிநாதர்

குறிச்சொல்: மல்லிநாதர்

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 25

பகுதி ஐந்து : நெற்குவைநகர் தான்யகடகத்தின் அறச்சாலைக்கு இளநாகனும் கீகடரும் விஸ்வகரும் அஸ்வரும் இரவில் வந்துசேர்ந்தனர். பகல்முழுக்க நகரத்தில் அலைந்து மக்கள் கூடுமிடங்களில் பாடிப்பெற்ற நாணயங்களுக்கு உடனடியாகக் குடித்து உண்டு கண்சோர்ந்து ஒரு நெல்கொட்டகையில்...