குறிச்சொற்கள் மலையாள மனோரமா

குறிச்சொல்: மலையாள மனோரமா

இனியவை திரும்பல்

கொல்லிமலைக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும்போதுதான் கே.சி.நாராயணன் கூப்பிட்டார். என் முப்பதாண்டுக்கால நண்பர். ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவர். இலக்கியவிமர்சகராக பெரும் பங்காற்றுவார் என ஆற்றூர் அவரைப்பற்றி எண்ணினார். ஆனால் மாணவராக இருக்கையில் அவர் எழுதிய கட்டுரைகளைக் கண்டு...

ஜெகே- மலையாள மனோரமா

ஞானபீட விருது பெற்ற எழுத்துச்சிங்கம் ஜெயகாந்தன் நேற்றிரவு ஒன்பது மணிக்கு காலமான செய்தி இன்றைய காலை நாளிதழ்கள் பெரும்பாலானவற்றில் வெளிவரவில்லை.செய்தித்தாள்களை புரட்டி ஏமாந்ததுதான் மிச்சம். ஆனால் மலையாள மனோரமா நாளிதழில் ஜெயகாந்தன் மறைவுச்செய்தியை...