குறிச்சொற்கள் மரபு

குறிச்சொல்: மரபு

வெய்யோன், எண்ணை, மரபு

வெண்முரசு நாவல்வரிசையின் ஒன்பதாவது நாவலான வெய்யோன் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. எண்ணியவற்றை எண்ணாதவை வென்றுசெல்லும் புனைவுப்பெருக்கு இந்நாவலிலும் நிகழ்ந்ததை நிறைவுடன் எண்ணிக்கொள்கிறேன். பிறாநாவல்கள் எவற்றையும் விட உளவலியும் துயரமும் அளிப்பதாக இருந்தது வெய்யோன். கர்ணனுடன்...

மரபிலிருந்து நவீன எழுத்து

அன்புள்ள ஜெ, நீலம் பரவலாக அனைவருக்கும் பிடித்திருப்பது ஆச்சரியம் அளித்தது. அதன் நடையையும் அமைப்பையும் வாசித்தபோது தீவிர இலக்கியவாசகர்களுக்கு மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்றுதான் நினைத்தேன். அத்தனை செறிவானதும் பூடகமானதுமான எழுத்து. ஆனால்...

கருணா

திருவண்ணாமலையில் ஒரு பொறியியல் கல்லூரியின் பொறுப்பாளரான எஸ்.கெ.பி கருணா,பவா செல்லத்துரையின் நண்பராக எனக்கும் அறிமுகமானவர். சென்றமுறை நாஞ்சில்நாடன் பாராட்டுவிழாவுக்காகத் திருவண்ணாமலை சென்றிருந்தபோது அவரது கல்லூரி விடுதியில்தான் தங்கியிருந்தேன். நல்ல இலக்கியவாசகர். மிகப்பெரிய அக்கல்லூரியின்...