குறிச்சொற்கள் மரபு இலக்கியம்

குறிச்சொல்: மரபு இலக்கியம்

மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2

எழுத்தாளர் சுஜாதா நவீனமொழியில் புறநாநூறு உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களுக்கு உரைஎழுதி வெளியிட்ட நூல்கள் அவரது வாசக ஈர்ப்பின் காரணமாக புகழ்பெற்றன. இளைஞர்கள் நடுவே அந்நூல்கள் சென்று சேர வழிவகுத்தன. ஆனால் தன்னுடைய அவசரம்,...

மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்

சுஜாதாவின் பிழைகள் மூன்று வகையானவை. ஒன்று, இலக்கியம் அல்லது கவிதை குறித்த அவரது புரிதல் உருவாக்கும் பிழை. ஒன்றை ரத்தினச்சுருக்கமாகச் சொன்னாலே அது கவிதை என அவர் நம்பினார்.

கேள்வி பதில் – 12

தமிழ் நவீன இலக்கியச் சூழலின் தற்போதைய பிதாமகர்கள் (தங்களையும் சேர்த்து) மரபுத்தொடர்ச்சி இல்லாத இலக்கியம் இலக்கியமே இல்லை என்பதாகக் கொள்கின்றார்கள். அந்த மரபு என்பது என்ன? தலித் இலக்கியப் பிரிவுகளுக்கு எந்த வகை...