குறிச்சொற்கள் மந்தன்

குறிச்சொல்: மந்தன்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 42

பகுதி ஐந்து : தேரோட்டி - 7 எப்போதுமே தாக்குதலில் வெறிகொள்ளும் கண்டர்கள் அன்று தங்கள் தரப்பின் இறப்புகளால் பித்துநிலையில் இருந்தனர். எல்லைமீறிய எதுவும் களியாட்டமாகவே வெளிப்படுகிறது. உரக்க நகைத்தும் படைக்கலங்களைத் தூக்கியபடி நடனமிட்டும்...