குறிச்சொற்கள் மணிமேகலை

குறிச்சொல்: மணிமேகலை

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9

இந்தியாவிலுள்ள பௌத்த, சமணத்தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் சிறப்பாகவே பேணப்படுகின்றன. அங்கு சுத்தமும் அழகும் தெரியும். முக்கியமான காரணம் பௌத்த சமணத்தலங்களில் பெருந்திரளாக மக்கள் வழிபடுவதில்லை என்பது. இன்னொன்று அவை மத்தியத் தொல்பொருள்துறையாலும் யுனெஸ்கோவாலும்...

பளிங்கறை பிம்பங்கள்

மணிமேகலை தமிழில் அதிகமாக விவாதிக்கப்படாத ஒரு காவியம். அஸ்வகோஷரின் புத்தசரிதம் காவியமாக கொள்ளப்பட்டாலும் அது வரலாற்றுநூலே. மணிமேகலைதான் பௌத்தமரபில் எஞ்சியிருக்கும் ஒரே சுதந்திரமான முழுமையான காவியம். இருந்தும் அது அதிகமாக விவாதிக்கப்படாமைக்கு...

பளிங்கறை – கடிதங்கள்

ஜெயமோகன் ஐயா ! பளிங்கறை பிம்பங்கள் படித்தேன். எவ்வளவு உணர்ச்சிகரமானது மணிமேகலையின் கதை. பிரேமின் வாசிப்பாக நீங்கள் குறிப்பிட்டது வாசிப்பைத் தூக்கி உயரே கொண்டு சென்றது. மதுரையை எரித்த கண்ணகி மலைமேல் அமர்ந்த...

மணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா?

திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தமிழ் எழுத்தின் தரத்தை உயர்த்தும் முயற்சியில் அயராமல் ஈடுபட்டுவரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள். 1985 இல் அமுதசுரபி இதழில் வெளிவந்த குறுநாவல் (தலைப்பு "மணிகர்ணிகா" என்று நினைக்கிறேன்) வாரணாசியின் காட்சிகளை...