குறிச்சொற்கள் பௌத்தம்

குறிச்சொல்: பௌத்தம்

பௌத்தம் புத்துயிர் கொள்ளுதல்-2

பௌத்தம் புத்துயிர் கொள்ளுதல் - 1 பௌத்தம் மீண்டும் இந்தியாவில் தழைக்க முடியுமா? அதற்கான வழிமுறைகள் என்ன? தடைகள் என்ன? முதன்மையாக பௌத்தம் இந்தியாவில் மறுபடியும் தழைக்குமென்றால் அது ஓர் இந்திய மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று...

பௌத்தம் புத்துயிர் கொள்ளுதல்-1

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம், தாங்கள் நலம்தானே? புத்தரின் மீதான ஆர்வம் இளமை காலங்களில் இருந்து எனக்கு உண்டு. பள்ளி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து புத்தர் அன்னப்பறவையை காப்பாற்றும் நாடகம் போட்டிருக்கிறோம். ஆனால் அப்போது புத்தரைப் பற்றி ஓரிரு...

சமணத்தில் பெண்கள்

சமணம்,சாதிகள்-கடிதம் அன்புள்ள ஐயா சமீபத்தில் ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் உள்ள "சந்திரப்பிரபா தீர்த்தங்கர்" ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு தூணிலிருந்த சிற்பத்தைப் பற்றி விளக்கம் கேட்ட போது,அது "புல்லப்பை" என்ற பெண் துறவியின் சிற்பம் என்றார்...

மங்காப் புகழ் புத்தர்

வரைகலை நாவல்கள் மேல் எனக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை. நான் வாசித்தவரை அவை ஆழமானவையாகவும் தெரியவில்லை. ஒருவகையில் அவை வாசிப்புக்கு இடர் அளிப்பவை. நம் வாசிப்பின்போது மொழியிலிருந்தே கால இடச்சூழலை உருவாக்கிக் கொள்கிறோம்....

இந்துமதத்தைக் காப்பது…

ஒருதெய்வ வழிபாடு அன்பு ஜெ, சில நாட்களுக்கு முன்பு எனது அரேபிய நண்பர்களுடன் பேசும்போது பேச்சுவாக்கில் ஜப்பான், ஜெர்மன் போன்ற  தேசங்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சினை மக்கள் தொகைதான். ஒன்று நிறைய இருப்பதினால் மற்றொன்று இல்லாததினால் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.  அப்போது ஒரு...

பௌத்தம்,நேரு -கடிதங்கள்

அன்பு ஜெமோ, நலம்தானே? அருண்மொழி அவர்கள், அஜிதன், சைதன்யா அனைவரும் நலமா? சில நாட்களுக்கு முன்பு டாக்டர். வின்பீல்ட் அவர்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம் ( பௌத்தத்தின் படிமங்கள், உருவங்கள் பற்றி உயராய்வு செய்து புத்தகங்கள் வெளியிட்டிருக்கும்...

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9

இந்தியாவிலுள்ள பௌத்த, சமணத்தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் சிறப்பாகவே பேணப்படுகின்றன. அங்கு சுத்தமும் அழகும் தெரியும். முக்கியமான காரணம் பௌத்த சமணத்தலங்களில் பெருந்திரளாக மக்கள் வழிபடுவதில்லை என்பது. இன்னொன்று அவை மத்தியத் தொல்பொருள்துறையாலும் யுனெஸ்கோவாலும்...

தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும்

அன்புள்ள ஜெயமோகன், விரிவான பதிலுக்கு மிக்க நன்றி. 'பல கோயில்கள் இன்று உள்ளூர் தெய்வங்களின் ஆலயங்களாக உள்ளன. அப்படி ஏராளமான சமண ஆலயங்கள் தமிழகத்தில் உருமாறிய வடிவில் உள்ளன'. நீங்கள் பிரசுரித்த புகைப்படங்களைப் பார்த்தபின் எனக்குத் தோன்றியது எப்படி...

மதங்களின் தொகுப்புத்தன்மை

  என் பெயர் கிரிதரன். சென்னையில் சாப்ட்வேர் எஞ்சினீயர் . நான் தங்களுடைய இந்திய ஞானம் படித்தேன். என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு eye opener. நான் தங்களுடைய இணைய தளத்தில் வடகிழக்கு நோக்கி 9,ஒரு...

பிரமிள் – வரலாற்றுக் குழப்பங்கள்

மதிப்புக்குரிய ஜெ: "பிரமிள்" ஒரு கவிஞர், என்ற பிரமை "வரலாற்றுச் சலனங்கள்" என்ற கட்டுரைத் தொகுப்பின் வாயிலாக மாறியது. குறிப்பாக "பௌத்தமும், இந்து இயக்கமும்" என்ற தலைப்பில் இந்துத்துவ ஜாதீய நிர்ணயத்தை புத்தர் அழிவடையச்...