குறிச்சொற்கள் போதி – சிறுகதை குறித்து..

குறிச்சொல்: போதி – சிறுகதை குறித்து..

போதி – சிறுகதை குறித்து..

  அன்பு ஜெயமோகன், போதி சிறுகதையைப் படித்தேன். ஏனோ, எனக்கு அது க.நா.சு.வின் பொய்த்தேவு நாவலையும், ஜெயகாந்தனின் துறவு சிறுகதையையும் நினைவூட்டியது. அவிசுவாசியாக இருப்பதற்கு ஒருபோதும் நாம் ஒப்புக்கொள்வதில்லை. நம் இயல்பான நிலை அதுதான் என்று தெரிந்தபின்னும்...