குறிச்சொற்கள் பெருமாள் முருகன்

குறிச்சொல்: பெருமாள் முருகன்

பெருமாள் முருகன் தீர்ப்புக்குப்பின்…

உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு பெருமாள் முருகன் அறிக்கை. நண்பர்களே, வணக்கம். தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உள்ளொடுங்கிப் புகைந்த மனத்திற்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது. ‘எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்’ என்னும் இறுதி வாசகத்தின் ஒளியைப் பற்றிப்...

மின் தமிழ் இதழ் 3

சி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துள்ள மின்தமிழ் இதழ் பெருமாள் முருகன் சிறப்பிதழாக அமைந்திருக்கிறது. பலகோணங்களில் பெருமாள்முருகனைப்பற்றிய் ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன. மாதொரு பாகன் பற்றிய சரவணக்கார்த்திகேயன் கட்டுரையும் நிழல்முற்றம் பற்றிய லேகா ராமசுப்ரமணியம் கட்டுரையும் கூளமாதாரி...

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். பெருமாள் முருகனுக்கான கருத்து சுதந்திரம் வேறு,யாரோ சிலருக்கு ஏதாவது ஒரு மூலையில் தெரியும் படத்தினால் வரும் மனஉளைச்சல் தவிர்க்க...

இரு முனைகளுக்கு நடுவே.

இனிய ஜெயம், நாளை ' பெருமாள் முருகனுக்கு ஆதரவாக' போராட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறீர்கள். வேறு எந்த சந்தர்ப்பத்திலும் இல்லாத வகையில் எழுத்தாளர்கள் மூலையில் மடக்கப்பட்டது இது முதல் முறை என நினைக்கிறேன். ரசனை...

பெருமாள் முருகன் – விடாமல்…

இது போன்ற உள்ளூர் விடயங்கள் எனக்கு கொஞ்சமும் தெரியாதவை. சும்மா ஒரு யூகத்தில் தேடிக்கண்டுபிடித்தது. இதில் பெருமாள் முருகனின் பெயரும், திருச்செங்கோடு,மற்றும் நிதிவிபரமும் இருக்கிறது. மேல் விபரங்கள் இந்த தளத்தில் கிடைக்கும் ஆண்டு அறிக்கையில்...

பெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்!

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, திருச்செங்கோடு http://www.jeyamohan.in/69674 - இந்த பக்கத்தினை கடைசியாக படித்தேன். மாதொருபாகனை பற்றி உங்களது கருத்துக்களை(!) தொடர்ந்து கண்டு வருகிறேன். இந்நிலையில் ஒரு ஐயத்தின் காரணமாக கேட்கிறேன், நீங்கள் மாதொருபாகன் நாவலை படித்துவிட்டீர்களா? மாதொருபாகனில் காட்டப்பட்டுள்ள கதைக்களம் -...

பெருமாள் முருகனை ஆதரித்து கண்டனக் கூட்டம்

பெருமாள் முருகனை ஆதரித்து கண்டனக் கூட்டம் இடம் . தமிழர்திடல்,A -4A 100அடிசாலை,அசோக்நகர்,லக்ஷ்மண் ஸ்ருதி அருகில்.வடபழனி,சென்னை நேரம்- 25-01-2015 மாலை நான்கு மணிமுதல். நான் கலந்துகொள்கிறேன். அனைவரும் வருக

பெருமாள் முருகன் – 12 [கடைசியாக]

ஜெமோ தெளிவான சுருக்கமான கேள்வி. பெருமாள் முருகன் திருச்செங்கோடு மக்களைப்பற்றி எழுதியதை அவர்கள் இலக்கியமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும், மதநிந்தனையாக எடுத்துக்கொள்ளக் கூடாது, எதிர்ப்பு தெரிவிப்பது காட்டுமிராண்டித்தனம் என்கிறீர்கள், சரியா? இஸ்லாமியர் அவர்களின் நபியின் படத்தை யார் வரைந்தாலும்,...

பெருமாள் முருகன் கடிதம் 11

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்தது வருத்தத்திற்குரியதுதான் என்றாலும் இதில் கற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினைகள் நிறைய இருக்கிறது என்றே கருதுகிறேன்.. கூர் உணர்வு உள்ள பிரச்சனைகளை கையாளும்போது எழுத்தாளர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது....

பெருமாள் முருகன் கடிதங்கள் 10

நேற்று சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பொங்கல் விடுமுறை என்பதால் வாசகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு கவனித்த சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அனைத்து முக்கிய அரங்குகளிலும் எழுத்தாளர்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருந்த...