குறிச்சொற்கள் பூர்வமாலிகா

குறிச்சொல்: பூர்வமாலிகா

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–22

22. எரிந்துமீள்தல் ஒவ்வொருநாளும் அரசனின் உடல் சுருங்கி நெற்றாகி, உலர்ந்த புழுபோலாகி, வெண்பட்டுப்படுக்கையில் வழிந்த கறையென்றாகி கிடந்தது. அறையெங்கும் மட்கும் தசையின் கெடுமணமே நிறைந்திருந்தது. அதை மறைக்க குந்திரிக்கப் புகை எழுப்பிக்கொண்டிருந்தனர். தரையை மும்முறை...