குறிச்சொற்கள் புனித தாமஸ்

குறிச்சொல்: புனித தாமஸ்

தாமஸ் சில வம்புக்கேள்விகள்

மின்னஞ்சல்களில் வந்த சில தனிப்பட்ட கேள்விகளுக்கு நான் அனுப்பிய பதில்கள் இவை. 1. நீங்கள் உங்கள் ஆசிரியராகக் குறிப்பிடும் கோவை ஞானி உள்பட உள்ள தமிழறிஞர்கள் கிறித்தவ அமைப்புகளுக்கு விலைபோவார்கள் என்ற தொனியில் எழுதியிருக்கிறீர்கள்....

தாமஸ் கடிதங்கள் மீண்டும்

ஐயா வணக்கம் நல்ல ஒரு பதிவு தாங்கள் ஆறு-முக நாவலரின் நூல்கள் படித்திரூப்பீர் என்று நம்புகிறேன். அந் நூல்களில் கிருத்துவ மிஷினரிகளை அவர் எவ்வாறு எதிர் கொண்டார் என்பது புரியும். அண்னாரின் நூல் ஒன்றினில் அவரி சைவ...

தாமஸ்:மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் தாமஸ் வருகையைப்பற்றிய உங்கள் கட்டுரையையும் அதற்கு வந்த எதிர்வினைகளையும் படித்தேன். எனக்கு ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் இது உலகம் முழுக்க கிறித்தவ மதப்பரப்புனர்களால் செய்யப்பட்டு வருவதுதான். அதை நீங்களே...

தாமஸ்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் கிறித்தவ மதமாற்ற இயந்திரம் இந்திய வரலாற்றில் நிகழ்த்தும் ஊடுருவலைப் பற்றிய உங்கள் கட்டுரை என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கியது. ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் எண்பதுகோடி முழுமூடர்களின் நாடு என்று நம்மைப்பற்றி நமக்கே...

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். கேரளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் சேரர்கள் ஆண்ட பகுதிகள் என்று கேள்விபட்டிருக்கிறேன்.உங்கள் ஊரை பற்றி குறிப்பிடும் போது, சோழர் கால ஏரி மற்றும் சோழர் காலத்து வயல்வெளிகள்...

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள்...