குறிச்சொற்கள் புதிய வாசகர்கள் சந்திப்பு – ஈரோடு

குறிச்சொல்: புதிய வாசகர்கள் சந்திப்பு – ஈரோடு

ஈரோடு சந்திப்பு – பதிவுகள்

அன்புள்ள ஆசிரியருக்கு, சந்திப்பிற்கான அழைப்பு வந்ததிலிருந்தே இனம்புரியாத பரவசம் அடிவயிற்றில் எழும்பியது, ஜெமோவுடன் இரண்டு நாள் இருக்கப்போகிறோம் என்பதை யாரிடம் நான் பகிர்வது எனக்குள்ள பெரும்பான்மை நண்பர் கூட்டம் இலக்கியத்தை அறியாத எளியர்களல்லவா, ஆனாலும்...

ஈரோடு சந்திப்பு -கடிதங்கள்

அன்புள்ள ஆசானுக்கு இயல்பான உங்களது ஆரம்ப உரையாடலான "அறிவு சார்ந்து தன்னை மேம்படுத்துதல்" எண்ணங்களையும் மனிதர்களையும் சுமக்கும்  ஒட்டகங்களிருந்து விதைகளை சிதறடிக்கும் யானைகளாக்க  பயிற்சி கொடுக்கும் முகாம் என தெளிவாக புலப்பட்டது. (கொரோனா) காலத்தில் பவா...

ஈரோடு சந்திப்பின் கற்றல் அனுபவம்

பேரன்புக்குரிய ஜெ அவர்களுக்கு, கோவை புதிய வாசகர் சந்திப்பு குறித்த பதிவு பிப்ரவரி மாதம் தளத்தில் வந்ததை பார்த்து மறுகணமே விண்ணப்பித்து பதிலுக்காக காத்திருந்தேன். இடையில்  இதேபோன்ற நான் தவிர்க்க விரும்பாத மற்றுமொரு முக்கிய...

அச்சம், மடம்

அன்புள்ள ஜெமோ. ஈரோடு புதுவாசகர் சந்திப்பு பற்றிய படத்தை பார்த்தேன். என் நண்பர் ஒருவர் சொன்னார். ’ஜெமோ நாக்காலியிலே உக்கார மத்தவங்கள்லாம் தரையிலே ஒக்காரணும்னு ரூல் இருக்கு பாத்தியா. அதான் இத மடம்னு சொல்றோம்’...

ஈரோடு வாசகர் சந்திப்பு கடிதம்

ஈரோடு வாசகர் சந்திப்பு பதிவு அன்புள்ள ஜெ, கோவை வாசகர் சந்திப்பில் இடம் கிடைக்காமல் ஈரோட்டில் தான் கிடைத்தது. கோவையிலிருந்து காலை 7 மணிக்கு நண்பர் விஜியுடன் காரில், நானும் டாக்டர்.கோவிந்தராஜும் இணைந்து கொண்டோம்.  மணவாளன்,...

ஈரோடு வாசகர் சந்திப்பு- கடிதம்

அன்புள்ள ஜெமோ, கடந்த பத்து வருடமாக உங்கள் வாசகனாக இருந்தும், உங்களை பல விழாக்களில் கூட்டத்தில் ஒருவனாக சந்தித்து இருந்தாலும், உங்களை தனியே சந்தித்து பேச வேண்டும் என்ற ஆவலும் பேச முடியும் என்ற...

ஈரோடு வாசகர் சந்திப்பு

ஈரோடு வாசகர் சந்திப்பு பதிவு ஈரோடு காஞ்சிகோயிலில் நண்பர் வி.எஸ்.செந்தில்குமாரின் பண்ணைவீட்டில் மார்ச் 5,6 ஆம் தேதிகளில் நடந்த விஷ்ணுபுரம் இளம் வாசகர் சந்திப்பு எத்தனையாவது என்று கிருஷ்ணன் என்னிடம் கேட்டார். என்னிடம் கணக்குகள்...

புதிய வாசகர் சந்திப்பு ஈரோடு 

நண்பர்களே, வருகிற பிப்ரவரி 24,25 ஆகிய தேதிகளில் இவ்வருடத்திற்கான  புதிய வாசகர் சந்திப்பை ஈரோட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம், இது வழக்கம் போல ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் அருகே உள்ள   வழக்கறிஞர் செந்திலின் பண்ணை இல்லத்தில் சனி...