குறிச்சொற்கள் புகார்

குறிச்சொல்: புகார்

நகரங்கள்

அன்புள்ள ஜெ சார் மழைப்பாடல், வண்ணக்கடல் இரண்டையும் ஒரே மூச்சாக வாசித்துமுடித்தேன். ஏற்கனவே நான் தொடராக வாசித்திருக்கிறேன். மழைப்பாடல் புத்தகம் கிடைத்தபோது அதை வாசித்து அதே சூட்டில் நிறுத்தாமல் வண்ணக்கடலையும் வாசித்தேன் இருநாவல்களிலும் நகரங்கள் வந்துகொண்டே...

வண்ணக்கடல் – குமரியும் புகாரும்

காஞ்சி நகர் வந்தவுடன் நகைச்சுவை அருமையாக இருக்கிறது. சூதர்களின் மொழி பற்றி புரிதல் அதிகமாக இந்த பகுதி துணை செய்கின்றது. காவியம்,வரலாறு இரண்டும் விதியின் வாலின் மேல் இருக்கிறது . இந்திய பெரு நில உலாவாக...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 2

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம் கூர்ஜரத்தின் கடற்கரையில் நின்றிருக்கையில்தான் பீஷ்மர் தெற்கிலிருந்து கிழக்குநோக்கி எழுந்த பருவமழையின் பேருருவை நேரில் கண்டார். சிந்துவின் நீர்ப்பெருக்கினூடாக ஒரு வணிகப்படகில் அவர் கூர்ஜரம் நோக்கி வருகையில் நதி...