குறிச்சொற்கள் பிரியவிரதர்

குறிச்சொல்: பிரியவிரதர்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 41

பகுதி ஐந்து : தேரோட்டி - 6 துவாரகையில் இருந்து பன்னிரெண்டு நாள் நடை செல்லும் தொலைவில் இருந்தது தொன்மையான ஜனபதமாகிய கஜ்ஜயந்தம். நூற்றியெட்டு மலைக் குடிகள் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ஊர்களின்...

‘வெண்முரசு’- நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 33

பகுதி ஆறு : தீச்சாரல் பிரம்மமுகூர்த்தத்தில் அரண்மனையின் முன்னால் இருந்த காஞ்சனம் முழங்குவது அத்தனை சூதர்குலப் பணியாளர்களும் எழுந்தாகவேண்டுமென்பதற்கான அறிவிப்பு. அதை மூலாதாரத்தின் முதல் விழிப்பு என்றும், பொன்னிறச் சூரியஒளியின் ஒலிவடிவம் என்றும், அஸ்தினபுரியின்...