குறிச்சொற்கள் பிரபஞ்சன்

குறிச்சொல்: பிரபஞ்சன்

கருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்

அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன் கதை மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன் கதை ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். ஈரோடு வாசகர் சந்திப்பின் போது தாங்கள் பிரபஞ்சனின் மரி என்கிற ஆட்டுக்குட்டி கதையை பற்றிய தங்களின் விமர்சனப் பார்வையை ...

பிரபஞ்சனும் ஷாஜியும்

பிரபஞ்சனும் நானும் ஷாஜி இறந்தவர்களைப்பற்றி எழுதுவதற்கு தமிழகத்தில் ஒரு ‘டெம்ப்ளேட்’ இருக்கிறது. இறந்தவர் நல்லவர், இனியவர், சாதனையாளர், அரியவர் - அவ்வளவுதான். இதை எழுத தனக்கிருக்கும் தகுதி என்ன? எழுதுபவர் அவருக்கு எவ்வளவு அணுக்கமானவர், அவர்...

பிரபஞ்சன் : கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், ஒரு மனிதனுக்காக எனது வாழ்நாளில் ஒருவரை நினைவுகூர்ந்து எழுதும் முதல் அஞ்சலி. எனது துறையில் ஒரு பெரிய ஆளுமையிடம் எனது அகங்காரத்தினாலும், அறியாமையினாலும், சல்லிதனத்தினாலும் அவரின் ஏசி அறையில் திட்டுவாங்கி துரத்தபட்டு...

எழுத்தாளனாகவே வாழ்வது என்பது…

அஞ்சலி:பிரபஞ்சன் இனிய ஜெயம் ஞாயிறு அன்று இரவே, நண்பர்களுடன் இல்லாமல் ,  நான் கிளம்ப முடிவு செய்த காரணம் ,திங்கள் அன்று  காலை பிரபஞ்சனின் இறுதிப் பயணம் என நான் இறுதியாக கண்டிருந்த செய்தியே .பொதுவாக...

எழுக!

இனிய ஜெயம் , எங்கள் கூட்டுக்குடும்ப வாழ்வில் ஏகப்பட்ட உருப்படிகள் .வந்து சேரும் புது உருப்படிகளில் ஏதும் ஒன்றுக்கு எப்படியேனும் ஒரு எழுத்தாளர் பெயரை சூட்டிவிட வேண்டும் என்பது எனது ரகசிய வேட்கையாக இருந்தது...

நாடகங்கள்

நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த...

கருத்துரிமைப்போராட்டம், பிரபஞ்சன், தோப்பில்…

நேற்று 25-1-2015 அன்று சென்னையில் நடந்த கருத்துரிமைப்பாதுகாப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டேயாகவேண்டும் என்று முடிவெடுத்தாலும் மறுநாள் காலை பத்துமணிக்கு நாகர்கோயிலில் இருந்தாகவேண்டும் என்பது இன்னொரு கட்டாயம். வேறுவழியில்லை.ஒரேநாளில் சென்று மீண்டுவர முடிவெடுத்தேன். ஆனால் ரயில்...

சாரல் உரை -கடிதம்

அன்பு ஜெயமோகன், இயக்குனர்கள் ஜேடியும், ஜெர்ரியும் நல்ல இலக்கிய ஆர்வலர்கள். தமிழ் நவீன இலக்கியவாதிகளைத் தொடர்ந்து கொண்டாடுவதற்காக சாரல் விருதை உருவாக்கியவர்கள். ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ இல்லாமல் உயிர்ப்போடு அவ்விழாவைத் தொடர்ந்து நட்த்தி வருபவர்கள். திலீப்குமார்,...

பிரபஞ்சனுக்குச் சாரல் விருது

இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி அவர்கள் பெற்றோர் நினைவாக அமைத்துள்ள ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பாக அளிக்கும் சாரல் விருது சென்ற 2009 முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. திலீப் குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், வண்ணதாசன்...

மானுடம் வெல்லும், வானம் வசப்படும்

ஆனந்தரங்கம் பிள்ளை  தினப்படி சேதிக்குறிப்பு ஜெமோ, பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாடமி விருது ‘வானம் வசப்படும்’ என்ற நாவலுக்குத்தான் கிடைத்தது. மானுடம் வெல்லும் நாவல்தான் பாண்டிச்சேரி ஆனந்தரங்கனார் டைரிக் குறிப்புக்களை ஒட்டி எழுதப்பட்டது. தகவல் சரிபார்த்துவிட்டு எழுதவும். இப்போது திடீரென்று...