குறிச்சொற்கள் பிரசீதர்
குறிச்சொல்: பிரசீதர்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49
பகுதி பத்து : அனல்வெள்ளம்
சகுனியின் படை பெருக்கெடுத்து நகர்நுழைவதை விதுரன் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல் நோக்கி நின்றான். முதலில் பதினெட்டு யானைகள் பொன்வேய்ந்த முகபடாமும் பொன்னூல் பின்னிய அணிபடாமும் தொங்கும் மணிச்சரடுகளும்...