குறிச்சொற்கள் பிங்கலன்

குறிச்சொல்: பிங்கலன்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 17

16. பசுந்தளிர்ப்புள் விதர்ப்பத்தின் எல்லையை காட்டுப்பாதையினூடாக பாண்டவரும் திரௌபதியும் கடந்துசென்றனர். காட்டு விலங்குகளின் கால்களால் வரையப்பட்டு வேடர்களால் தீட்டப்பட்ட அப்பாதையில் எல்லைக்காவல் என ஏதுமிருக்கவில்லை. ஒருவர் பின் ஒருவரென காலடியோசை சூழ்ந்தொலிக்க உடலெங்கும் விழிக்கூர்மை...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15

14. அணிசூடுதல் “நெடுங்காலம் காத்திருந்து அடையப்பட்ட மணவுறவுகள் பெரும்பாலும் நிலைப்பதில்லை” என்று பிங்கலன் சொன்னான். “ஏனென்றால் மானுடர் அறியும் காலமென்பது இழப்புகளின் அறுபடா தொடர். உலகியலில் இழப்புகளைக் கொண்டுதான் பெறுபவை அளவிடப்படுகின்றன. இங்கு ஒருவன்...

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6

5. கரியெழில் விதர்ப்பத்தை நோக்கி செல்லும் பாதையில் நடக்கையில் தருமன் சொன்னார் “நாங்கள் இன்பத்துறப்பு நோன்பு கொண்டவர்கள், சூதரே. இன்னுணவு உண்பதில்லை. மலர்சூடுவதில்லை. எனவே செவ்வழியே செல்வதும் எங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. செல்வர் முகம் காண்பதும்...

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5

4. கலிமுகம் விடைபெறுவதற்காக முதற்புலரியில் பாண்டவர்களும் திரௌபதியும் தமனரின் குடிலுக்குள் சென்றார்கள். அவர் அப்போதுதான் துயிலெழுந்து முகம் கழுவிக்கொண்டிருந்தார். அவர்களைக் கண்டதும் “இப்பொழுதிலேயா? நீராடி உணவருந்தி கிளம்பலாமே?” என்றார். “நாங்கள் நடந்து செல்லவிருக்கிறோம். பெருங்கோடை....

இன்பத்துப்பாலின் காமச்சுவை(விஷ்ணுபுரம் கடிதம் நான்கு)

வெளிஉலகிற்கு நான் அப்பாவியான பிரம்மசாரி. உள்ளே பித்து பிடித்து அலைந்து கொண்டிருந்தேன். விழித்திருக்கும் நேரமெல்லாம் அந்த உதடுகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பேன். அவ்வெண்ணத்தை எனக்குள் மீட்டுவதற்காக தனிமையை எப்போதும் விரும்பினேன்” (பிங்கலனின் மனக்கூற்று) அன்பு ஜெயமோகன், ஒரு...