குறிச்சொற்கள் பா.திருச்செந்தாழை

குறிச்சொல்: பா.திருச்செந்தாழை

பா.திருச்செந்தாழைக்கு விருது

புதிய தலைமுறைத் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கும் பல்துறை விருதுகளில் இலக்கியத்துக்கான ‘தமிழன் விருது’ எழுத்தாளர் பா.திருச்செந்தாழைக்கு வழங்கப்பட்டுள்ளது தமிழ் இலக்கியத்தின் எழுவிண்மீன்களில் ஒருவர். இது அவரை இன்னொரு வாசகர் வட்டத்துக்குக் கொண்டுசென்று சேர்க்கவேண்டும். வாழ்த்துக்கள் பா.திருச்செந்தாழை தமிழ்...

திருச்செந்தாழை- எம்.கோபாலகிருஷ்ணன்

  பா.திருச்செந்தாழை தமிழ் விக்கி எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ் விக்கி வியாபாரம் ஒரு சூது. தரவுகள், உலக நடப்புகள், உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு என அனைத்தையும் துல்லியமாகக் கணக்கிடும் மதி நுட்பம், ஆண்டாண்டுகளாகப் பொட்டுப்பொட்டாய்ச் சேர்த்த அனுபவம், காரணகாரியங்களுக்கு...

திருச்செந்தாழை கதைகள் பற்றி… 

பா. திருச்செந்தாழை விக்கி பக்கம் விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் அன்புள்ள ஜெயமோகன், அழுக்கேறிய மெழுகுவர்த்திகளையும்,  அதிலிருந்து சிந்தும் பளிங்குக் குமிழ்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.  சித்திரையும் மரியமும் உருப்பெற்று எழுகிறார்கள். பிழைக்கத்தெரியாமை,  தந்திரங்கள் அற்ற எளிய வாழ்தல்,  குழந்தைமை,  திருப்தி கொள்ளுதல், ...

ஆபரணம், கடிதங்கள்-3

ஆபரணம், பா.திருச்செந்தாழை அன்புள்ள ஜெ, ஆபரணம் ஒரு நல்ல கதை. தமிழில் யதார்த்தவாதம் செத்துவிட்டது என்று அவ்வப்போது குரல்கள் உருவாகும். அப்படி ஒரு குரல் எண்பதுகளில் வந்தபோது இமையம், சோ.தர்மன், ஜோ டி குரூஸ் போன்று...

ஆபரணம், கடிதங்கள்-2

ஆபரணம், பா.திருச்செந்தாழை அன்புள்ள ஜெ திரூச்செந்தாழையின் எல்லா கதைகளையும் ஒன்றாகத் திரட்டி வாசித்தேன். அவர் எல்லா இணைய இதழ்களிலும் எழுதியிருந்தாலும்கூட இந்த இணையதளம் வழியாகவே எனக்கு அறிமுகமானார். நீங்கள் சுட்டியிருக்காவிட்டால் நான் வாசித்திருக்க மாட்டேன். நீங்கள்...

ஆபரணம், கடிதங்கள்

ஆபரணம், பா.திருச்செந்தாழை அன்புள்ள ஜெ சார், திரு பா. திருச்செந்தாழை அவர்களின் ஆபரணம் மிகவும் நுட்பமான கதை. பெண்ணுக்கு உண்மையான ஆபரணம் எதுவென்று மெல்லிய கோடுகளால் குறிப்புணர்த்தும் கதை. இதை படித்ததும் நினைவுக்கு வந்தது நமது...

ஆபரணம், பா.திருச்செந்தாழை

இன்னொரு நல்ல கதை, திருச்செந்தாழையிடமிருந்து. இவருடைய இந்த வகைக் கதைகளின் அமைப்பு யதார்த்தவாத எழுத்திலேயே சுவாரசியமான ஒரு புதுமுயற்சி. முதலில் ஒரு தருணத்தை விவரிக்கிறார். அங்கே நிகழ்வன, உணரப்படுவன நுட்பமாகச் சொல்லப்படுகின்றன. ஆனால்...