குறிச்சொற்கள் பாலாழி

குறிச்சொல்: பாலாழி

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8

முன்பு தேவரும் அசுரரும் வாசுகியை நாணாக்கி மந்தரமலையை மத்தாக்கி  பாலாழியைக்  கடைந்தபோது எழுந்தவர் இரு தேவியர்.  இருளோரும் ஒளியோரும் இருபுறமும் நின்றிழுக்க மந்தரமலை சுழன்று பாற்கடலில் நுரையெழுந்தபோது அதன் அடியாழத்தில் ஓவியங்களென்றும் எழுத்துக்களென்றும்...

புறப்பாடு II – 8, சண்டாளிகை

தேவர்களும் அசுரர்களும் பாலாழியைக் கடைந்து அமுதத்தை எடுத்தபோது அதை கலசத்தில் வாங்கி சொர்க்கத்துக்குக் கொண்டுசென்றார் கருடன். அதிலிருந்து நான்குசொட்டுகள் மண்ணில் உதிர்ந்தன. அவை முறையே .நாசிக், உஜ்ஜயினி, பிரயாகை மற்றும் ஹரித்வாரில் விழுந்தன....