குறிச்சொற்கள் பாணர்

குறிச்சொல்: பாணர்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22

மூன்று : முகில்திரை – 15 பிரத்யும்னன் தன் படையை முதலைச் சூழ்கையென அமைத்திருந்தான். முதலையின் கூரிய வாயென புரவி நிரையொன்று ஆசுர நிலத்தை குறுகத்தறித்து ஊடுருவியது. அதன் இரு கால்களென வில்லவர் படை...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 20

மூன்று : முகில்திரை - 13 சுபூதருடன் அபிமன்யூவும் பிரலம்பனும் அரண்மனை இடைநாழியினூடாகச் சென்றபோது காவல்நின்ற அசுர வீரர்கள் வேல்தாழ்த்தி தலைவணங்கினர். அத்தனை வாயில்களிலும் சாளரங்களிலும் அசுரர்களின் முகங்கள் செறிந்திருந்தன. “இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் அரச உடையில்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 18

மூன்று : முகில்திரை - 11 சித்ரலேகை செல்லும்போது அவளிடம் தோட்டத்துக் கொன்றையில் முதல் பொன் மலர் எழுகையில் திரும்பி வந்துவிடுவேன் என்று சொல்லியிருந்தாள். ஒவ்வொரு நாளும் முதற்புலரியிலே அதை எண்ணியபடி அவள் விழித்தெழுந்தாள்....

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 15

மூன்று : முகில்திரை – 8 ஒவ்வொரு நாளும் உஷையிடம் அவள் உள்ளத்தில் உள்ளதென்ன என்று செவிலியரும் சேடியரும் வெவ்வேறு சொற்களில் கேட்டனர். ஒவ்வொரு கேள்வியும் அவளை சினம்கொள்ள வைத்தது. சிலதருணங்களில் சீறி அவர்களை...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 14

மூன்று : முகில்திரை - 7 நிலவு எழுந்த முன்னிரவில் உள்ளிருந்து எழுந்த அழைப்பால் விழித்துக்கொண்ட உஷை தன்னருகே ஆடிக்குள் அசைவைக்கண்டு புரண்டு கையூன்றி எழுந்து அதன் ஒளிர்பரப்பை பார்த்தாள். அங்கு நிலவில் ஒளிகொண்ட...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13

மூன்று : முகில்திரை – 6 நகர்ச்சூதர்களைப்போல அவை முறைமைகளைத் தெரிந்தவனாகவோ தன்னைவிடப் பெரியவர்களுடன் நிமிர்வுடன் பழகத்தெரிந்தவனாகவோ ஆசுரநாட்டுப் பாடகன் இருக்கவில்லை. உடலெங்கும் அணிந்திருந்த கல்மணி மாலைகள் நடையில் குலுங்கி ஒலிக்க, காலில் அணிந்த...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 10

மூன்று : முகில்திரை - 3 அபிமன்யூ சாத்யகியின் அறைக்குள் நுழைந்து முகமன்கள் ஏதுமில்லாமலேயே “நாம் நம்மை கோழைகள் என அறிவித்துக்கொள்ளவேண்டியதில்லை, மூத்தவரே. எனக்கு இங்கிருக்கும் படை எதுவாக இருந்தாலும் அது போதும். இவர்கள்...