குறிச்சொற்கள் பரதசாரு

குறிச்சொல்: பரதசாரு

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–48

பகுதி நான்கு : அலைமீள்கை - 31 அந்த அறையிலிருந்த உடன்பிறந்தார் அனைவரும் பதறி எழுந்துவிட்டனர். மூத்தவர் ஃபானு நிலையழிந்து கைகள் அலைபாய அங்குமிங்கும் நோக்கினார். ஃபானுமான் “மூத்தவரே, பிரத்யும்னனின் ஓலையை நினைவுறுக! நம்மால்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–47

பகுதி நான்கு : அலைமீள்கை - 30 பிரத்யும்னனின் இளையவர்கள் அமர்ந்திருந்த சிற்றறை நோக்கி நான் ஓடினேன். அதன் வாயிலிலேயே என்னை கைநீட்டி தடுத்தபடி காவலர்கள் வந்தனர். “நான் உடன்பிறந்தாரை சந்திக்கவேண்டும், உடனடியாக இப்போதே”...