குறிச்சொற்கள் பப்ருவாகனன்

குறிச்சொல்: பப்ருவாகனன்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–82

பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 1 மணிப்பூரக நாட்டிலிருந்து நள்ளிரவில் எவரிடமும் கூறாமல் கிளம்பி, மூங்கில் செறிந்த சாலையினூடாக காட்டுக்குள் புகுந்து, கிழக்கு ஒன்றையே இலக்கெனக் கொண்டு பன்னிரண்டு இரவுகள் பகல்கள்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37

பகுதி ஐந்து : தேரோட்டி - 2 மெல்லிய காலடி ஓசையை மாலினி கேட்டாள். மிகத் தொலைவில் என கேட்ட மறுகணமே அண்மையில் என ஆயிற்று அது. அது சுபகை என உடனே தெளிந்தாள்....

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31

பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 2 அர்ஜுனனும் சித்ராங்கதையும் கொண்ட மணநிகழ்வை ஒட்டி மணிபுரியில் பதினெட்டுநாள் விழவு கொண்டாடப்பட்டது. குலமூத்தாரும் குடிகளும் கூடிய பேரவையில் அனல் சான்றாக்கி அவள் கைபற்றி ஏழு அடிவைத்து...