குறிச்சொற்கள் பத்மினி

குறிச்சொல்: பத்மினி

நாட்டியப்பேர்வழி

  சைதன்யா பாய்ந்துவந்த வழியில் ஒரு செம்பும் இரு டம்ளர்களும் உருண்டன. நான் ''என்ன பாப்பா இது? இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது?'' என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ''பின்ன எப்டி வாறது?''என்று...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37

பகுதி ஏழு : கலிங்கபுரி சித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் அஸ்தினபுரியின் கிழக்கு வாயிலுக்கு வலப்புறம் இருந்த இந்திரனின் ஆலயத்துக்கு முன் விரிந்த இந்திரவிலாசம் என்னும் பெருங்களமுற்றத்தின் நடுவில் கணுவெழுந்த பொன்மூங்கில்தண்டு...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 7

பகுதி இரண்டு : பொற்கதவம் அஸ்தினபுரியின் பேரரசியின் பெயர் சத்யவதி. அவள் யமுனை நதிக்கரையில் மச்சபுரி என்ற சிற்றூரை ஆண்ட மீனவர்குலத் தலைவனின் மகள். அவள் தந்தை சத்யவான். பத்து மீனவக்குலங்களுக்குத் தலைவனாக...