குறிச்சொற்கள் நேரு

குறிச்சொல்: நேரு

அரசியலும் மேற்கோள்திரிபுகளும்

அன்புள்ள ஜெமோ, முதலில் கீழ்க்காணும் செய்திக்கட்டுரையை ஒருமுறை படித்துவிடவும் (இதுவரை உங்கள் கண்ணிற்பட்டிராவிட்டால்). https://scroll.in/article/834960/the-ambedkar-they-dont-want-you-to-know-about-is-a-man-who-never-actually-existed Annihilation of Caste என்ற சிறுநூலை வாசித்துள்ள எளிய ஒருவராலேயே சட்டென அடையாளங்கண்டுகொள்ளப்பட்டுவிடமுடியும் என்ற அளவுக்கான ஒரு புளுகுமூட்டைக் கட்டுரையை எப்படி...

அரசின்மைவாதம் -ஐரோப்பாவும் இந்தியாவும்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபமாக இணையதளங்கள் மூலம் அரசழிவு கோட்பாடு (Anarchism) பற்றி ஏராளமாக வாசிக்கவும் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. இந்த சொல் கூட சரி தானா என்ற குழப்பத்தோடு எழுதுகிறேன். Anarchism என்பதை...

நேருவின் பொருளியல்கொள்கை பற்றி…

  இந்திய ஜனநாயகத்திற்கும் ஒரு நவீனப்பொருளியலாக இத்தேசம் எழுந்து வந்தமைக்கும் நேருவின் பங்களிப்பு எத்தனை பெரியது என்று இந்தியர்கள் அனைவரும் உணர்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை இங்குள்ள அடிப்படைவாதிகள் உருவாக்கிக்கொண்டிருக்கும் காலம் இது. அரவிந்தன் கண்ணையனின்...

பௌத்தம்,நேரு -கடிதங்கள்

அன்பு ஜெமோ, நலம்தானே? அருண்மொழி அவர்கள், அஜிதன், சைதன்யா அனைவரும் நலமா? சில நாட்களுக்கு முன்பு டாக்டர். வின்பீல்ட் அவர்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம் ( பௌத்தத்தின் படிமங்கள், உருவங்கள் பற்றி உயராய்வு செய்து புத்தகங்கள் வெளியிட்டிருக்கும்...

இந்தியசிந்தனை- ஒரு கடிதம்,விளக்கம்

ஆசிரியருக்கு, வணக்கம். நேருவும் அவரது அணுக்கர்களான மகாலானோபிஸ் பி.என்.ஹக்ஸர் போன்றவர்களும் இணைந்து இங்கே உருவாக்கிய கல்விமுறை என்பது இந்திய மரபு சார்ந்த அனைத்தையுமே மதம்சார்ந்தது என விலக்கிவைப்பதாக இருந்தது. ஒரு தேசம் அதன் தத்துவப்பாரம்பரியத்தை –...

சூரியதிசைப் பயணம் – 11

ஷிவ்சாகரிலிருந்து காலையிலேயே கிளம்பிவிட்டோம். அருணாச்சலப்பிரதேசத்திற்கு ஒரு குறுகிய பயணம் போய் மீண்டோமென்றாலும் அதுதான் நாங்கள் அசாமிலிருந்து வடகிழக்கு பழங்குடி மாகாணங்களுக்குச் செல்லும் பயணம். மேகாலயா நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் திரிபுரா அருணாச்சலப்பிரதேஷ் சிக்கிம்...

நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்

சர்தார் படேல் பற்றி பி ஏ கிருஷ்ணன் எழுதியிருக்கும் ஆணித்தரமான கட்டுரை இது. இன்றைய சூழலில் மிக முக்கியமான குரலாக ஒலிக்கிறது. எத்திசையிலும் வெறுப்புக்குரல்களே ஒலிக்கும் சூழல் இது. வெறுப்பு வெறுப்புக்குப் பதிலாகிறது. முற்போக்கு...

எம்.ஓ.மத்தாயின் நினைவுகள்-1

 1. நிழல் வரலாறு   ''நம்முடைய பழைய மன்னர்களின் பேரதிருஷ்டம் என்னவென்றால் அவர்களின் அடைப்பக்காரர்கள் வரலாறு ஏதும் எழுதவில்லை'' ஒரு தனிப்பட்ட உரையாடலில் பி.கெ.பாலகிருஷ்ணன் சொன்னார். ஆனால் அது உண்மையில்லை என்றே நினைக்கிறேன். அக்கால வரலாறென்பதே...

எம்.ஒ.மத்தாயின் நினைவுகள் 2

2.மறுவரலாற்றில் நேரு மத்தாய் ஒரு நல்ல எழுத்தாளர் அல்ல. அவரது நூல் உதிரி உதிரி நிகழ்ச்சிகளால் ஆனதாகவும் சீரற்ற முறையில் விஷயங்களைச் சொல்வதாகவும்தான் உள்ளது.அவர் தன்னைப்பற்றிய தகவல்களை மிகக் குறைவாகவே சொல்கிறார். அதே சமயம்...

எம்.ஓ.மத்தாயின் நினைவுகள் 3

வரலாற்றின் விடுபடல்கள்   எழுதப்பட்ட வரலாற்றை ஒரு நிழல் போலத்தொடர்ந்து செல்லும் மத்தாயியின் கிசுகிசு வரலாற்றை நம் சமூகம் அறச்சீற்றத்துடன் எதிர்கொண்டது. என்னென்ன வகையான எதிர்வினைகள் அன்று வந்தன என்று தெரியவில்லை, வெளிவந்த காலத்தில் நான்...