குறிச்சொற்கள் நெடுங்குருதி

குறிச்சொல்: நெடுங்குருதி

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்  

எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம் அவரைவிதை போல இரண்டுபகுதிகளால் ஆனது பழைய நெல்லை. அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட ’நமக்கு திருநவேலிப்பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த...

நெடுங்குருதி 4

 4. காலத்தின் கதை   நெடுங்குருதி கிட்டத்தட்ட நூறாண்டு காலத்தின் கதை. கிட்டத்தட்ட ஐநூறு பக்கங்கள் வழியாக நூறு வருடங்களும் வழிந்தோடுகின்றன. எந்த பெரிய நாவலையும் போல இதுவும் காலத்தின் கதைதான். காலம் இந்நாவலில் நேரடியாக...

நெடுங்குருதி 3

3. மிதக்கும் புள்ளிகள் வாழ்க்கைச் சித்திரம் என்றவகையில் 'நெடுங்குருதி’ அளிக்கும் அனுபவம் என்ன? முதலில் குறிப்பிட வேண்டிய விஷயம் இது கொஞ்சம்கூட நாடகீயத்தன்மை இல்லாத ஆக்கம் என்பதே. இயல்புவாத நாவல்களுக்குரிய விரிவான தகவல்சார் விவரணைகளுடன்,...

நெடுங்குருதி -2

 2. குருதிமுத்திரைகள்  அன்றாட வாழ்க்கையின் நேரடியான யதார்த்தத்தில் இருந்து தன்னுடைய படிமங்களை உருவாக்கிக் கொண்டு புதியவகை எழுத்தின் சாத்தியக்கூறுகளுக்குள் செல்லும் இலக்கிய ஆக்கம் என்று எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி என்ற நாவலைக் குறிப்பிடலாம். இந்த...

நெடுங்குருதி-1

படிம நதி: எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி   'வாழ்க்கை படிமங்களை உற்பத்தி செய்வதைத் தவிர வேறெதையுமே செய்வதில்லை’ என்று ஓர் உரையாடலில் போர்ஹெஸ் குறிப்பிடுகிறார். அந்த வரியை வாசித்தபோது ஒரு கணம் விசித்திரமான ஒரு கற்பனை...