குறிச்சொற்கள் நூல் வெளியீட்டு விழா சென்னை

குறிச்சொல்: நூல் வெளியீட்டு விழா சென்னை

விஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்

  https://youtu.be/YKQv3T3pW9E கன்னட இலக்கியம் சமகாலமும் வாழும்காலமும்- எச்.எஸ்,.சிவப்பிரகாஷ்   https://youtu.be/QNp7-C3BPS8   கே.சி.நாராயணன் உரை - தென்னக இலக்கியப்போக்குகள் - மலையாளம். சென்னையில் 10-1-2020 அன்று நிகழ்ந்த பத்துநூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசப்பட்டது https://youtu.be/brNnHNjiofY சு வேணுகோபால்; உரை. தென்னக இலக்கியப்போக்குகள், தமிழ்   பத்து நூல்கள்...

பத்து நூல்கள் வெளியீட்டுவிழா உரை

  https://youtu.be/S9hy-bD9xKU சென்னையில் 10-1-2020 அன்று பி.டி.தியாகராஜர் அரங்கில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பத்து நூல்வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரை.   பத்து ஆசிரியர்களைப் பற்றிய சுருக்கமான குறிப்புகள்.   =============================================================================== பத்துநூலாசிரியர்கள்      பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்   பத்து...

பத்துநூல் வெளியீடு உரைகள்.

பத்து எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடும்போது பத்து உரை என்பது ஒரு வகை விதிமீறல். பத்துப்பதினொன்று நூல்கள் இன்றெல்லாம் சாதாரணமாக வெளியிடப்படுகின்றன. ஆனால் உரைகள் ஒன்றிரண்டுதான். ஆனால் வெவ்வேறு குரல்கள் ஒலிக்கவேண்டும், வெவ்வேறு ஆளுமைகள்...

மூன்றுநாட்கள், இரண்டு நூல்வெளியீடுகள்

  நான்குநாள் வீட்டில் இருந்தேன், தன்னந்தனியாக. ஆறாம் தேதி வீட்டுக்கு வந்ததுமே கதவை வெளியே பூட்டி பூட்டு தொங்கவிட்டு உள்ளே ஒளிந்துகொண்டேன். எழுத்து. மாடிக்கும் கீழுமாக ஏறி இறங்கி நடைப்பயிற்சி. முதல் நாள் மூன்றுவேளையும்...

சென்னை, ’கார்ல் மார்க்ஸின் தீம்புனல் வெளியீட்டுவிழா

சென்னையில் வரும் 11-1-2020 அன்று மாலை ஐந்து மணிக்கு காஸ்மாபாலிடன் கிளப் அரங்கில் ஜி.கார்ல்மார்க்ஸ் எழுதிய தீம்புனல் நாவல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்கிறேன். மலையாள எழுத்தாளர் சந்தோஷ் எச்சிக்கானம், மனுஷ்யபுத்திரன், ஓவியர் ஸ்ரீனிவாசன்...

நாளை மறுநாள் சென்னையில்..

    இந்த ஆண்டில் சந்திப்புகள் தொடர்ச்சியாக நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. புத்தாண்டு தொடக்கத்தில் நண்பர்களுடன் இருந்தேன். தொடர்ந்து மதுரை, பாண்டிச்சேரி. இப்போது மீண்டும் சென்னையில். நாளை மறுநாள் சென்னையில் இருப்பேன். ஈரோடு பாண்டிச்சேரி தஞ்சை...