குறிச்சொற்கள் நூறுநாற்காலிகள்

குறிச்சொல்: நூறுநாற்காலிகள்

அட்டைகள்

மலையாளத்தில் பாஷாபோஷினி ஆண்டுமலரில் வெளிவந்த யானைடாக்டர் குறுநாவலை பத்து பதிப்பகங்கள் வெளியிடவிருக்கின்றன. மாத்ருபூமி பதிப்பு வெளிவந்துவிட்டது. மதிப்புரைகளும் பாராட்டுரைகளும் கொட்டிக் கொண்டிருக்கின்றன. ஒரு சேவை நிறுவனமான சைக்கிள் புக்ஸ் வெளியிட்டுள்ள எளிமையான முகப்பு...

விஷ்ணுப்பிரியாவும் நூறுநாற்காலிகளும்

ஜெ ஒருவருடம் முன்பு நூறுநாற்காலிகளை வாசித்துவிட்டு நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் ஒருவிஷயம் சொல்லியிருந்தேன். இன்றைக்கு ஐ ஏ எஸ் ஐ பி எஸ் போன்ற உயர்பதவிகளில் இருக்கும் தலித்துக்களுக்கு இதேபோன்ற...

அறம் – சிக்கந்தர்

அறம் விக்கி அன்புள்ள ஜெ. வணக்கம். சமீபத்தில் தங்களின் அறம் தொகுப்பை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். கிட்டதட்ட எல்லா கதைகளையும் கண்களில் தேங்கிய நீருடன்தான் வாசிக்க முடிந்தது. ஒரு கதை முடிந்து அடுத்த கதையை உடனடியாக...

நூறுநாற்காலிகளும் நானும்

இந்தவருடம் ஜனவரியில் திடீரென்று எழுந்த ஒரு மன எழுச்சியைத் தொடர்ந்து பன்னிரண்டு கதைகள் எழுதினேன். முதல் கதை ‘அறம்’. அதுவே அத்தனை கதைகளுக்கும் சாராம்சமான கரு. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இலக்கியத்தின் சாராம்சம்...

நூறுநாற்காலிகள் -கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நூறு நாற்காலிகள் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் விலகமுடியாத வலியோடு எழுதுகிறேன். ஒரு எழுத்தின் மூலமாக இத்தனை வலிமிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இன்றுதான் உணர்கிறேன். கிராமத்தில் இருந்து முதல்...

சாதி ,நூறுநாற்காலிகள்

அன்புள்ள ஜெ, இது தங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். தங்களின் கன்னியாகுமாரி, காடு, பின் தொடரும் நிழலின் குரல் நாவல்களிலும் பல சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும், விமர்சனங்களிலும் உங்களைச் சில காலமாகவே தொடர்ந்து வந்துள்ளேன். நூறு நாற்காலிகளில்...

நூறுநாற்காலிகள் -கடிதங்கள்

அன்பின் ஜெமோ, நலம்தானே ? அறம், சோற்றுக் கணக்கு ஆகிய கதைகளில் ஆரம்பித்து இப்போது நூறு நாற்காலிகளில் வந்து நிற்கிறேன். இன்னும் சில நாட்களில் இந்த கதை மாந்தர்கள் மறந்து போகலாம். ஆனால், இனிமேல் சாலைகளில்,...

நூறுநாற்காலிகள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நூறு நாற்காலிகள் ஒரு மனவெழுச்சியின் உச்சநிலை!!!! புறவயமான சாதீய அடயாளங்களை, வாழ்வு நியதிகளை நீக்கி விட்டுப்பார்த்தால், ஆதி மனிதனின் தூய உணர்வுகள் வெளிப்படுவதை உணரலாம். “அம்மா”வில் ஒரு பறவை தன் குட்டியை...

நூறுநாற்காலிகள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கேட்கக்கூடாது, இருந்தாலும் கேட்காமலும் இருக்கமுடியவில்லை. நூறுநாற்காலிகள் உண்மைக்கதையா? உண்மைக்கதை இல்லைதானே? ஆனால் உண்மைக்கதைபோல ஒரு பாவனை, சுந்தரராமசாமி பெயர் எல்லாம் வருகிறது. உண்மைக்கதையாக இருக்கக் கூடாது என்று மனம் பதறுகிறது. குமார் செல்வராஜ் அன்புள்ள...

நூறுநாற்காலிகள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், இந்த சிறுகதை வரிசையில் நீங்கள் எழுதும் சிறுகதைகளில் பெரும்பாலானவை உண்மை மனிதர்களின் கதைகள் மாதிரி தோன்றுகின்றன. அந்த வரிசையிலே வரக்கூடிய கதையாக இந்த நூறுநாற்காலிகள் அமைந்துள்ளது. நடுங்க வைக்கும் கதை....