குறிச்சொற்கள் நிலம்

குறிச்சொல்: நிலம்

நிலம்- கடிதம்

நிலம் அன்புள்ள ஜெ வணக்கம். கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வடமேற்கே பிராஞ்சேரி என்ற கிராமம் உள்ளது.  அங்கு ஒரு ஜமின்தார்.  அந்த ஜமின்தாரை ஆள்வைத்து வெட்ட பக்கத்து ஊர் மிராசால் கணக்குபோடப்பட்டது. எளிய மனிதர்களுக்கே கர்வ எதிரியோ...

நிலம் ஒரு கடிதம்

வணக்கம். இலக்கியம் மனிதனின் சளசளப்பைப் போக்கி அவனை மிகச் சிறந்த விவேகியாக்குகிறது என்ற சு.ரா. சொல்லிப் படித்திருக்கிறேன். அதை என் வாழ்க்கையின் அனுபவத்தில் நான் கண்டு வருகிறேன். நான் ஏன் இத்தனை அமைதியானவனானேன்...

குருதி, நிலம் – கடிதங்கள்

திரு ஜெயமோகன், நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். 'குருதி' கண்ணில் நீர் கோர்க்க படித்தேன். படித்து முடித்ததும் மனசெல்லாம் பாரமாக இருக்கிறது. இத்தனைக்கும் இந்த மாதிரியான எந்த கொடுமையையும் கண் எதிரே கண்டதில்லை. நான் சார்ந்த சமூகம்...

நிலம் கடிதம்

அன்பின் ஜெ, நலந்தானே? மீண்டும் படைப்புகள் வரத்தொடங்கியுள்ளது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி.குறிப்பாக நிலம் சிறுகதை.ராமலட்சுமியின் மன அவசமும் பண்டாரத்தின் விடுதலை உணர்வும் பெருமாளின் இறுகிய பிடிவாதமும் மனதை அறைந்தன. கன்னியாகுமரி வட்டம் தாண்டி கரிசல்...

கதைகள்-கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், உங்கள் 'நிலம்' சிறுகதையைப் படித்தேன். சேவுகப்பெருமாளைப் படிக்கும்போது தல்ஸ்தாய் எழுதிய How Much Land Does A Man Need? என்ற சிறுகதை ஞாபகத்திற்க்கு வந்தது. முடிவில் சருகுகளுடன் படுத்துக்கொண்டிருக்கும் பண்டாரம் தல்ஸ்தாயின்...

நிலம், கடிதங்கள்

அன்புள்ள ஜெ, பெண்மையை-தாய்மையை இவ்வளவு நெருக்கமாக உணரச் செய்தது வேறொன்றில்லை ஜெ. காலையில் எழுந்து கோயிலுக்குச் சென்று திரும்பும் வரை நடக்கும் கதை. அதற்குள்தான் எத்தனை ஓவியங்கள்! எத்தனை உணர்ச்சிப் பெருக்குகள்! எத்தனை புரிதல்கள்! பால் குடிக்கும்...

நிலம்- கடிதங்கள்

வறண்ட வயிறு -ஆனாலும் மனைவிமீது தீராத காதல், வறண்ட நிலம் -இருந்தும் அதன்மேல் குறையாத மோகம் சேவுகப் பெருமாளுக்கு. பொத்தை முடியின் பாறை உச்சியில் ஒன்றுமில்லாத ஆண்டியாய்த் தனித்து இருக்கும் பண்டாரத்திற்குக் கீழ்...