குறிச்சொற்கள் நிறைபொலி

குறிச்சொல்: நிறைபொலி

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 71

நிறைபொலி சூதரே, மாகதரே, பாடுங்கள்! தேடுபவர்கள் எப்போதும் கண்டடைந்துவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் வினாவிலேயே விடையும் அடங்கியுள்ளது. காட்டாற்று வெள்ளம்போல வினா அவர்களை இட்டுச்செல்கிறது. சரிவுகளில் உருட்டி அருவிகளில் வீழ்த்தி சமவெளிகளில் விரித்து கொண்டுசென்று சேர்க்கிறது....