குறிச்சொற்கள் நிம்மதி

குறிச்சொல்: நிம்மதி

நிம்மதி

அம்மா இறந்தபோது ஆசுவாசமாயிற்று இனி நான் இரவு நிம்மதியாக பட்டினிகிடக்க முடியும் எவரும் போட்டுப் பிடுங்கமாட்டார்கள் இனி என்னால் காய்ந்து பறப்பதுவரை தலைதுவட்டாமலிருக்கமுடியும் முடிக்குள் கைவிட்டு சோதிக்க யாருமில்லை இனி நான் கிணற்று மதில் மேல் அமர்ந்து தூங்கிவழிந்து புத்தககம் வாசிக்கலாம் ஓடிவரும்  அலறல் என்னை திடுக்கிடச்செய்யாது இனி...

அம்மையப்பம், நிம்மதி – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கோவையில் பேசும்போது கல்பற்றா சொன்னார், "கவிதையில் ஒரு wit இருக்கவேண்டும்" இதைக் கேட்ட பிறகு வாசிப்பவற்றில் எல்லாம் 'wit' ஐ தேடிக்கொண்டிருக்கிறேன். அவரது 'நிம்மதி'யை வாசித்த போது, படைப்பில் உள்ள 'wit' ஐ ரசித்துக்...