குறிச்சொற்கள் நித்யசைதன்ய யதி

குறிச்சொல்: நித்யசைதன்ய யதி

கவிதையின் அரசியல்– தேவதேவன்

    எங்களூரில் தினம் ஒரு இடத்தில் 'தகடு எடுப்பு' நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ''அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?''என்று கேட்டபடி...

மின் தமிழ் பேட்டி 2

10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற...

நித்யா புகைப்படங்கள்

புகைப்பட நிபுணர் தத்தன் புனலூர் எடுத்த நித்யசைதன்ய யதியின் புகைப்படங்களின் தொகைநூலில் இருந்து எடுக்கபட்ட படங்கள்

பக்தியும் சங்கரரும்

அன்புள்ள ஜெ, சங்கரரை வரலாற்றுச் சூழலில் பொருத்தி, அவர் செய்த மாபெரும் புரட்சியை விளக்கியிருக்கிறீர்கள். அருமையான கட்டுரை. அதில் உள்ள ஒரு கருத்தாக்கம் குறித்து மட்டும் மாற்றுப் பார்வையை முன்வைக்க விரும்புகிறேன். // தூய அறிவை கறாரான...

சமணம் வைணவம் குரு – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்களுடைய சிறுகதைத் தொகுப்பு, விஷ்ணுபுரம் படித்திருக்கிறேன். ப்ளாக்-ஐ நான்கு வருடங்களுக்கும் மேலாகப் படித்தும் வருகிறேன். நீங்கள் அமெரிக்கா வந்தபோது உங்களை கலிபோர்னியாவில் (Fremont) சந்தித்துப் பேசிய அனுபவமும் உண்டு....

தீராநதி நேர்காணல்- 2006

எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய ஒரு படைப்பு. இந்தியக் காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும்...