குறிச்சொற்கள் நிகழ்ச்சி

குறிச்சொல்: நிகழ்ச்சி

ஈரம்

மாயாண்டிக்கொத்தன் ஊரில் இருந்து 'மெறாசுக்கு' வண்டி ஏறியது பிழைப்புதேடித்தான். ஊரிலே மூன்றுதலைமுறையாக அவனது முன்னோர்கள்தான் வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். சின்னச்சின்ன வீடுகளில் குழந்தைகள் பிறந்து திண்ணைகளில் சிறுநீர் கழித்து விளையாடி வளர்ந்து திருமணம் செய்துகொண்டு...

நூலகம் எனும் அன்னை

அருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர்; இந்த...

வைரம்

மதிப்பிற்குரிய அவையினரே, சென்ற செப்டெம்பரில் நான் நண்பர்களுடன் ஆந்திரத்தில் உள்ள நல்கொண்டா என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்து அருகே உள்ள பன்னகல் என்ற சிற்றூருக்குச் சென்று அங்குள்ள காகதீயபாணி கோயிலைப் பார்த்தோம். பச்சன சோமேஸ்வர்...

நியூஜெர்சி வரவேற்புரை -பி.கே.சிவக்குமார்

//சுந்தர ராமசாமியுடனான தன்னுடைய உறவைப் பற்றி, ஜெயமோகன் விரிவாக “நினைவின் நதியில்” என்ற நூலில் எழுதியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அந்நூல் சு.ரா.வுக்குச் செய்யப்பட்ட மிகச் சிறந்த அஞ்சலி ஆகும். அந்தப் புத்தகத்தைப் படிக்க...

நியூ ஜெர்ஸி உரை

  நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய உரை - ஒலி வடிவம்

ஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு

ஜெயமோகனின் எட்டு நூல்களின் வெளியீட்டுவிழா சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் கடந்த 6. 10.03 அன்று நடைபெற்றது. பொதுவாக இந்நிகழ்ச்சி குறித்து இருந்த ஆர்வத்தை பிரதிபலிப்பதாக இருந்தது கூட்டம். சாதாரணமாக இலக்கியக் கூட்டங்களுக்கு...

கோவை

பத்து வருடம் முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் ஆரம்பித்தன என்றாலும் சென்னை, மதுரை கண்காட்சிகளை மட்டுமே பதிப்பாளர் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்துவதாக முடிவெடுத்திருக்கிறது. நெல்லை கண்காட்சி ஆரம்பத்திலேயே படுதோல்வி எனத்...

யானைடாக்டர் இலவச நூல்

அன்புள்ள ஜெ, நினைக்கும் தோறும் கண்கள் பனித்த வண்ணமே இருக்கிறது. உணர்ச்சிகள் ஒருபுறம்.....இதைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. இவ்விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பதில் ஆர்வமுள்ள நண்பர்களோடு சேர்ந்து, இக்கதையைப் பதிப்பித்து...

யானைடாக்டர் நினைவுகூரல் நிகழ்ச்சி

அழைப்பிதழ் காட்டியல் கண்காட்சியும் விழாவும்   இடம் பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி,  பீளமேடு, கோவை, நாள் -29,30 ஜூன் 2011 நிகழ்ச்சி 29-6-2011 காலை பத்துமணிக்குக் காட்டியல் புகைப்படக் கண்காட்சி மா.கிருஷ்ணன், டி.என்.ஏ பெருமாள் ஆகியோர் எடுத்த புகைப்படங்கள்   30-6-2011 வியாழன் மாலை...