குறிச்சொற்கள் நாராயண குரு

குறிச்சொல்: நாராயண குரு

கீதை, அம்பேத்கர்

பெருமதிப்புக்குரிய ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் , தங்களுக்கு நான் சில கடிதங்கள் எழுதி உள்ளேன். சில கடிதங்கள் பதில் அளிக்க தக்கவையாகவும் சில பதில் கூற தகுதி இல்லாததாகவும் இருந்து இருக்கிறது...

தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு

அன்புள்ள ஜெ, அண்மையில் ஷௌக்கத்தின் 'ஹிமாலயம்' வாசித்து முடித்தேன். மனதிற்கு நெருக்கமான நூல். அதில் “மதம் ஏதானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும்” எனும் நாராயண குருவின் வரி மனதை ஆழமாக தொந்தரவு செய்தது....

குருகுலமும் கல்வியும்

ஒன்று உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு...

இந்துத்துவ முத்திரை

ஜெயமோகன், நீங்கள் ‘அன்னியநிதி’ பற்றிய கட்டுரைகள் எழுதியிருப்பதை வாசித்தேன். அப்பட்டமான கேள்வி. உங்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு? நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா? இல்லை என்று சொல்லமுடியுமா? இந்தக்கட்டுரைகளே இந்துத்துவ அஜண்டாதானே? சாம் மனோகர் அன்புள்ள...

கலாச்சார இந்து

இக்கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே...

காந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். மேற்கண்ட தலைப்பில் 'கீற்று' தளத்தில் எழுத்தாளர்: அருந்ததி ராய் அவர்கள் “பிராஸ்பெக்ட்” ( Prospect )ஆங்கில மாத இதழில் India’s shame(இந்தியாவின் இழிவு) என்ற தலைப்பில் எழுதிய ஆங்கிலக்கட்டுரையின் தமிழ்...

குரு நித்யா வரைந்த ஓவியம்

அன்புள்ள ஆசிரியருக்கு, நலம்தானே. நான் போர்ட்லாந்து வந்ததில் இருந்து டெபோராவும் அவர் கணவர் ஸ்காட் டீட்ச்வோர்த்தும் நடத்தும் "தட் அலோன் " வகுப்புகளில் கலந்துகொள்கிறேன். இவர்கள் இருவரும் குரு நித்யாவின் மாணவர்கள். குரு போர்ட்லாந்து...

பக்தியும் சங்கரரும்

அன்புள்ள ஜெ, சங்கரரை வரலாற்றுச் சூழலில் பொருத்தி, அவர் செய்த மாபெரும் புரட்சியை விளக்கியிருக்கிறீர்கள். அருமையான கட்டுரை. அதில் உள்ள ஒரு கருத்தாக்கம் குறித்து மட்டும் மாற்றுப் பார்வையை முன்வைக்க விரும்புகிறேன். // தூய அறிவை கறாரான...

நாராயணகுருகுலமும் ’வசவு’ இணையதளமும்

சமூகத்தை முற்று முழுதாகத் துறந்து வாழ்தல் ‘கடவுளு’க்கும் கூட சாத்தியமில்லை. துறவிகளின் ஆடம்பர மடங்களுக்குப் பின்னால் உழைக்கும் மக்களின் சமாதியாகிப்போன வாழ்வே அஸ்திவாரம். ஜெயமோகனது குருவான நித்ய சைதன்ய யதி கூட ஊட்டியில்...

அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-2

அயோத்திதாசரும் நானும் நாராயண குருவைப்ப்பற்றிய தொகைநூலை எழுதிய பி.கெ.பாலகிருஷ்ணன் அதில் ஒரு கட்டுரையில் ஆவேசமாகக் கேட்கிறார். வருடம் தோறும் வர்க்கலை நகரில் நாராயண குருவின் நினைவுநாளின்போது அங்கேவந்து பேருரை ஆற்றாத பிரபலங்களே இல்லை.  அந்த...