குறிச்சொற்கள் நாமர்

குறிச்சொல்: நாமர்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 83

82. இருளூர்கை கஜன் அரண்மனை அகத்தளத்தின் காவல் முகப்பை அடைந்து புரவியிலிருந்து இறங்கி அதன் கடிவாளத்தை கையில் பற்றியபடி காவல் மாடம் நோக்கி சென்றான். அங்கு அமர்ந்திருந்த ஆணிலி காவலர்களில் ஒருத்தி எழுந்து வந்து...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62

61. இளவேனில் வருகை “குருதித் தூய்மையை சொல்லிக்கொள்ளும் எக்குலமும் தன் தொடக்கத்தை திரும்பிப்பார்ப்பதை விரும்புவதில்லை என்ற முன்வரியுடன் எந்த அரசகுலத்தையும் ஆய்வதே என் வழக்கம்” என்றார் திரயம்பகர். “தொன்மையான ஆரிய அரசகுடிகளில் ஒன்றான கேகயம்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 43

42. சூரணங்கு முக்தன் அரண்மனை வாயிலை அடைந்ததும் அங்கே அவனுக்காகக் காத்திருந்த உத்தரனின் அகத்தளக் காவலன் கஜன் ஓடி அருகே வந்து “மூத்தவரே, உங்களை உடனே அழைத்து வரும்படி இளவரசரின் ஆணை” என்றான். “என்னையா?”...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24

23. அன்னமும் காகமும் “நள மாமன்னர் பேரரசி தமயந்தியின் சொல்பணிந்தவராக, அணிக்கூண்டுப் பறவையென இருந்தபோது எவரும் எதையும் உணரவில்லை. அவர் அவளிடமிருந்து விடுபட்டு அவளை முற்றிலும் மறந்தவர்போல் புரவிப்போர்க்கலையில் ஈடுபட்டு நிகரற்ற படையொன்றை அமைத்தபோதுதான்...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23

22. களிற்றுப்புரவி உத்தரனின் அரண்மனைக்கு நகுலன் சென்றுசேர்ந்தபோது உச்சிப்பொழுது ஆகியிருந்தது. அவன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது உத்தரனின் ஏவலன் வந்து இளவரசனின் அழைப்பை சொன்னான். “உடனே வரும்படியா?” என்றான் நகுலன். “ஆம், அவருடைய எல்லா ஆணைகளும் உடனே...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 22

21. புரவியின் இரவு இரவில் துயில்விழித்துக்கொள்வது முதலில் தன் வலக்கைதான் என்பதை நகுலன் உணர்ந்திருந்தான். அது சென்று இன்மையை உணர்ந்து திடுக்கிட்டு அவனை எழுப்பியது. அந்த விதிர்ப்புடன் தன்னை உணர்ந்து நெஞ்சின் ஓசையை கேட்டபடி...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21

20. பொய்ப்புரவி சகதேவனுக்குப்பின் ஏழு நாட்கள் கடந்து நகுலன் விராடநகரியை சென்றடைந்தான். அரண்மனையின் குதிரைக்கொட்டிலில் தோலாடையும் கையில் சவுக்குமாக வந்து அவன் பணிந்து நின்றபோது தொலைவிலிருந்து அவனைக் கண்ட புரவிகள் திரும்பி நோக்கின. இரு...