குறிச்சொற்கள் நாடகம்

குறிச்சொல்: நாடகம்

பாவ மௌனம்

1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத்துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவ ஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை மானுடம் சந்தித்தே இராத அறவியல்...

எரியிதழ் மலேசியாவில் ஒருநாடகம்

வணக்கம், ஐயா! பினாங்கு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் நாங்கள் உங்கள் முன் நடித்த உங்கள் முதற்கனலில் இருந்து தேர்வு செய்து நடித்த எரியிதழ் நாடகம், வட மண்டல பிரிவில் அரை இறுதிச் சுற்றுக்கு...

தமிழ்த்திரையும் இசையும்

ஜெ, உங்கள் இளையராஜா கட்டுரையில் தமிழ் சினிமாவில் இசையில் மட்டுமே உயர்தரமான திறமை வெளிப்பட்டது என்று எழுதியிருக்கிறீர்கள். அதை விளக்க முடியுமா? ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? ஜெயராமன் ஜெயராமன், சினிமா நமக்கு ஒரு புதிய கலை. மானுடத்துக்கும் அது...

ஞாநியின் இரு நாடகங்கள்

பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு ஞாநி மொழி மாற்றம் செய்திருக்கும் இரு நாடகங்கள் மே 2 ஞாயிறு அன்று நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சே அரங்கில் நிகழ உள்ளன.

மரபும் வாசிப்பும்

ஓர் இலக்கிய ஆக்கத்தை வாசிக்கும்போது வாசகன் நிரப்பிக்கொள்ள வேண்டிய இடைவெளிகள் உண்டு. அந்த இடைவெளிகளால் ஆன ஒரு சொந்த பிரதியை அந்த படைப்பில் இருந்து அவன் உருவாக்கிக் கொள்ளுவான்

பதுமை (நாடகம்)

விதி என்றால் பல்லாயிரம் மாந்தரின் ஆசைகளும், கனவுகளும், கோபங்களும் கலந்து ஒன்றாகி ஓடும் பெரும் நீரோட்டம். நம் வாழ்வு அதில் ஒரு சிறு சருகு. நாம் செய்யக்கூடியது அதிகமில்லை. நமது ஆசைகளும் கோபங்களும் தர்மத்தின் விதிகளுக்கு இசைகின்றனவா என்று பார்த்துக் கொள்வது தவிர, ஏனென்றால் விதி தர்மத்துக்குக் கட்டுப்பட்டது

வடக்குமுகம் [நாடகம்] – 6

(சிகண்டி வணங்கி விடைபெறுகிறான்) நிழல்: மீண்டும் நீ தவறவிட்டு விட்டாய். பீஷ்மர்: (மெதுவாக திரும்பி நிழல்கள் அளித்த தன் முதிய வேடத்தை எடுத்து அணிந்தபடி) ஆம். ஆனால் அது மட்டுமே சாத்தியம். நிழல்: ஏன் ? பீஷ்மர்: ஏனெனில்...

வடக்குமுகம் [நாடகம்] – 5

பிதாமகரே நீங்கள்.... பீஷ்மர்: குந்தி உன் தாய் என உனக்குத்தெரியுமா ? கர்ணன்:தெரியும். ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் .. பிதமகரே உங்களுக்கு எப்போது இது தெரியும் ? பீஷ்மர்: தேரோட்டி மகனாக நீ வந்து...

வடக்குமுகம் [நாடகம்] – 4

பீஷ்மர்: கனவுகள்! அல்லது பிரமைகளா ? ஒரு கணத்தில் ஒரு முழு வாழ்வே நிகழ்ந்து முடிந்துவிடுகிறது.(பெருமூச்சுடன்) அப்படியென்றால் மொத்த வாழ்வே ஒரு கணநேரப் பிரமைதானா ? யாருடைய பிரமை ? முடிவற்ற காலப்பிரவாகம்...

வடக்குமுகம் [நாடகம்] – 3

அம்பை என்று சொல். எவ்வளவு அழகான வார்த்தை. உலகிலேயே அழகிய ஒலியல்லவா அது. சொல்லிவிடு. அம்பை என்று மட்டும் சொல்