குறிச்சொற்கள் நாசத்யன்

குறிச்சொல்: நாசத்யன்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 2

ஒன்று : துயிலும் கனல் - 2 முதற்காலைக்கும் முந்தைய கருக்கிருளில் அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பு அதன்மேல் எரிந்த பந்தங்களின் ஒளியாக மட்டும் தெரிந்தது. மலைவளைவுகளில் காட்டெரியின் சரடுபோல. சகுனி புரவியின் கடிவாளத்தைப் பற்றி அதை...