குறிச்சொற்கள் நாகாஸ்திரம்

குறிச்சொல்: நாகாஸ்திரம்

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-51

அரவான் சொன்னான்: நாகர்களே, கேளுங்கள். இன்று கௌரவப் படையின் அணிகுலைத்து கௌரவர்கள் நால்வரின் குருதியை உடலெங்கும் அணிந்து பாதாளத்திலிருந்து எழுந்து வந்த கொடுந்தெய்வம்போல் வெறித்த விழிகளும் விரித்த வாயுமாக கைகளில் நிணம் வழுக்கும்...