குறிச்சொற்கள் நாகலந்தீவு
குறிச்சொல்: நாகலந்தீவு
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 49
பகுதி ஆறு : விழிநீரனல் - 4
முதுமகள் கர்ணனிடம் கைநீட்டி “வள்ளத்தில் ஏறு” என்றாள். கர்ணன் அதன் விளிம்பைத்தொட அதிலிருந்த அனைவரையும் சரித்துக் கொட்டிவிடப்போவது போல் அது புரண்டது. துடுப்புடன் இருந்த நாகன்...