குறிச்சொற்கள் நற்றுணை கலந்துரையாடல்

குறிச்சொல்: நற்றுணை கலந்துரையாடல்

நற்றுணை கலந்துரையாடல், திருவருட்செல்வி

திருவருட்செல்வி வாங்க நண்பர்களுக்கு வணக்கம் இம்மாத நற்றுணை கலந்துரையாடல் எழுத்தாளர் விஷால்ராஜாவின் திருவருட்செல்வி சிறுகதை தொகுப்பு குறித்து நிகழவுள்ளது. வரும் சனிக்கிழமையன்று வடபழனி சத்யானந்தா யோகா மையத்தில் கலந்துரையாடல்  நிகழும்.  நிகழ்ச்சி நிரல் இங்கே உள்ளது. அனைவரும் வருக!!! வாழ்த்துரை:- ஷங்கர்ராமசுப்ரமணியன் சிறப்புரை:- சக்திவேல் சாம்ராஜ் ஏற்புரை &...

நற்றுணை கலந்துரையாடல் கூட்டம், சிறை வாழ்க்கைகள்

நண்பர்களுக்கு வணக்கம், பிப்ரவரி மாத நற்றுணை கலந்துரையாடல் நிகழ்வ தமிழின் தலைசிறந்த சிறை இலக்கியங்களான  "சுவருக்குள் சித்திரங்கள் &  கம்பிக்குள் வெளிச்சங்கள்"  ஆகிய புத்தகங்களை முன்வைத்து நிகழவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேரடி அமர்வாக சென்னை கவிக்கோ அரங்கத்தில் நிகழும் இதில் கலந்துகொண்டு...

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், உரைகள்

சென்னையில் 25- 9-2022 அன்று நற்றுணை இலக்கிய அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் உரையாடல் அரங்கில் பேசப்பட்ட உரைகள். புகைப்படத் தொகுதி  க.மோகனரங்கன் https://youtu.be/imouQrGu27k ராஜகோபாலன் https://youtu.be/7yXxRgjGsUU சாம்ராஜ் https://youtu.be/m_nc5ZcEmkc அருண்மொழி நங்கை https://youtu.be/DMrws2UfDCU

இன்று சென்னையில் சிவரஞ்சனியும்…விமர்சனக்கூட்டம்

வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் சினிமாவின் விமர்சனம். அமைப்பு நற்றுணை இலக்கிய அமைப்பு நிகழ்ச்சித் தொகுப்பு விக்னேஷ் ஹரிஹரன். பங்கேற்பு: மோகனரங்கன், சாம்ராஜ், அருண்மொழி நங்கை, ஜா.ராஜகோபாலன் மற்றும் வசந்த் சாய். இடம் :...

நற்றுணை கலந்துரையாடல்,சென்னை

நண்பர்களுக்கு வணக்கம் நற்றுணை கலந்துரையாடலின் ஜூலை மாத நிகழ்வு ஜூலை 31 ஞாயிறு அன்று மாலை 5:30 மணிக்கு,  வடபழனி யோகா மையத்தில் நிகழும்.  இம்மாத அமர்வு காமிக்ஸ்  மற்றும்  கிராபிக்ஸ் நாவல்கள் குறித்த அமர்வாக நிகழவுள்ளது....

நற்றுணை சந்திப்பு

அரவிந்த் சுவாமிநாதன் தமிழ் விக்கி 'நற்றுணை' கலந்துரையாடலின் அடுத்த அமர்வு  வரும் நாளை,  மே 29  ஞாயிறு மாலை 5 மணிக்குத் துவங்கும். இதில், எழுத்தாளர் அரவிந்த் சுவாமிநாதன் அவர்கள் தொகுத்து யாவரும் பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ள 'விடுதலைக்கு முந்தைய...

நற்றுணை கலந்துரையாடல்.

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் 'நற்றுணை' கலந்துரையாடலின் அடுத்த அமர்வு  வரும் ஞாயிறு,  ஏப்ரல் 24  ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். இந்த அமர்வு நேரடி சந்திப்பாக வடபழனி சத்யானந்தா யோகா மையத்தில்  நிகழவுள்ளது. எழுத்தாளர்...

நற்றுணை கலந்துரையாடல்

உப்புவேலி வாங்க அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் 'நற்றுணை' கலந்துரையாடலின் அடுத்த அமர்வு  வரும் ஞாயிறு,  செப்டம்பர் 26  ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். எழுத்தாளர் ராய் மாக்ஸம் அவர்களின் 'உப்புவேலி' புத்தகம் குறித்து அதன் மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் அவர்கள்...

கொற்றவை- நற்றுணை கலந்துரையாடல்

'நற்றுணை' கலந்துரையாடலின் அடுத்த அமர்வு வரும் மே 30 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் 'கொற்றவை' நாவல்  குறித்து  எழுத்தாளர் திரு. ஆறுமுகத்தமிழன் அவர்கள் பேசுவார். இது வழக்கம் போலவே ஒரு  கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும்....