குறிச்சொற்கள் நரர்

குறிச்சொல்: நரர்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13

13. எண்கற்களம் “தோல் என்று ஒன்றைப் படைத்த பிரம்மன் மானுடரின் உள்ளுறுப்புகளை பிறர் பார்க்கலாகாதென்று எண்ணினான் என்பது தெளிவு. பாண்டவரே, மொழியென்று ஒன்றை படைத்த கலைமகள் மானுடரின் உள்ளத்தை பிறர் காணலாகாதென்று எண்ணினாள் என்றே...