குறிச்சொற்கள் நந்தகோபன்

குறிச்சொல்: நந்தகோபன்

நந்தகோபன்

இதுவரை யசோதையை உணர்ந்தது போல் நந்தகோபனை உணர்ந்ததும் இல்லை தந்தையின் உணர்வுகளை அனுபவித்ததும் இல்லை.. தாயுமான உணர்வுகளின் உன்னதத்தை கூறிய அத்தனை எழுத்துக்களும் தந்தையுமான உணர்வுகளை அதிகம் பேசியதும் இல்லை. வாசிக்க வாசிக்க...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 19

பகுதி ஆறு: 3. வான்சூழ் சிறுமலர் ஆயரே, தோழர்களே, கன்று அறியும் நிலமெல்லாம் நன்று அறிந்துளேன். காளை அறியா வாழ்வேதும் இன்றும் அறிந்திலேன். எளியோன், ஆயர்குடிபிறந்தோன். பாலும் நறுநெய்யும் கன்றோட்டும் கோலும் வனக்குடிலும் என...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18

பகுதி ஆறு: 2. நெருப்பரவம் அணைதல் ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது. அன்று நான் உங்களைப்போல் கன்னியிளநங்கை. நாகத்தின் நஞ்சேற்று நீலம் படர்ந்து சினை வயிறெழுந்து...