குறிச்சொற்கள் தோப்பில் முகமது மீரான்

குறிச்சொல்: தோப்பில் முகமது மீரான்

தோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 2

தோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 1 பகுதி இரண்டு: மேலும் துல்லியமான காலண்டர் மீரானுக்கு முன் இஸ்லாமிய வாழ்க்கையைத் தமிழிலக்கியத்தில் எழுதியவர்கள் இல்லையா? இலக்கியச்சூழலில் இல்லை. வணிக இலக்கியச் சூழலில் இரண்டு பெயர்களைச் சொல்லலாம். கருணாமணாளன்,...

தோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 1

பகுதி ஒன்று . பக்கிரியும் பாடகனும் தோப்பில் முகம்மது மீரான் என்னை முதன்முதலில் சந்தித்தபோது கேட்ட்து “நீங்க பசீரை பாத்திருக்கேளா?” என்றுதான். அவருக்கு வைக்கம் முகம்மது பஷீர் முன்னுதாரண எழுத்தாளர். “பசீர் போல எளுத...

தோப்பிலின் புகையிலை நெட்டு

ஜெ குளச்சல் மு யூசுப் இதை எழுதியிருந்தார். கூடவே தோப்பிலின் பழைய டிவிஎஸ் 50 படத்தையும் பகிர்ந்திருந்தார் நூற்றுக்கணக்கான அஞ்சலிகளில் என்னைக் கவர்ந்தது இது. ஏனென்றால் இதில் ‘சின்ன’விஷயங்கள் சில உள்ளன. இவைதான் ஒரு மனிதரை...

சிறுபான்மையினர் மலர்கள்

அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2018 வாங்கினேன். தோப்பில் முஹம்மது மீரானின் கதை இருந்தது. ”சொர்க்க நீரூற்று” எங்கோ படித்த நினைவு வேறு. ஒருவேளை மீள்பிரசுரம் செய்தார்களோ என்னமோ தெரியவில்லை....

தோப்பில் முகமது மீரான், கருத்துச்சுதந்திரம்

அன்புள்ள ஜெ உங்களைப்போன்றவர்கள் சொல்வது இந்துக்கள் திரும்பி பல படிகள் இறங்கிச்செல்லவேண்டும் என்று. முஸ்லீம்களைப் பாருங்கள் என்றுதான் அத்தனை இந்துத்துவர்களும் நாத்தெறிக்கப் பேசுகிறார்கள். ஏன் பார்க்கவேண்டும் என்றுதான் நான் கேட்கிறேன்.ஒரு முஸ்லீம் மதநிந்தனை என்று...

தோப்பில் முகமது மீரானுக்கு ஓர் இணையதளம்

20 வருடம் முன்பு சுந்தர ராமசாமி தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ யைப் படித்துவிட்டுச் சொன்னார், ‘இவரு மனிதாபிமானி. எளிய மக்களோட சுகதுக்கங்களிலே இயல்பா மனசு போய்ப் படிஞ்சுடுது....

அஞ்சுவண்ணம் தெரு: தோப்பில் முகமது மீரானின் புதிய நாவல்

மரபான நாவல்களுக்குரிய வடிவமும் கருப்பொருளும் கொண்டது தோப்பில் முகமது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு . ஒரு தெருதான் கதைக்களம். அந்தத்தெருவில் வாழும் பலவகையான மனிதர்களின் வாழ்க்கைபற்றிய  ஒன்றோடொன்று பொருந்தும் உதிரிச்சித்தரிப்புகள்தான் கதை. காலமாற்றத்தில்...

பேருந்தில் தோப்பில் முகமதுமீரான்..

இன்று பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது காலி இருக்கை நோக்கிச் செல்லும்போது தோப்பில் முகமது மீரான் ஐ பார்த்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ''தோப்பில் தானே?'' என்றேன். ''தம்பி! என்ன வயசாயிப்போயிட்டே?''என்றபடி அணைத்து அமரச்சொன்னார். நெடுநாட்களுக்குப்...