குறிச்சொற்கள் தேவிபாரதி

குறிச்சொல்: தேவிபாரதி

தேவிபாரதியின் ‘நொய்யல்’ முன்வெளியீடு

எழுத்தாளர் தேவிபாரதியின் 'நொய்யல்' நாவலைத் தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியிட எண்ணம் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட அறுநூறு பக்கங்கள் கொண்ட நாவலாக நொய்யல் உருப்பெறவுள்ளது. இத்தகையதொரு ஆக்கத்தின் அச்சுப்பதிப்பு உரிமை சமகாலத்தில் தன்னறத்திற்கு நேர்ந்தமை...

தேவிபாரதியின் நீர்வழிப்படூஉம்…

அன்புள்ள ஆசிரியருக்கு, இருபது வருடங்களுக்கு முன் வார இதழ்களில் வெளிவந்து கொண்டிருந்த ம.செ. மற்றும் ஷ்யாமின் ஓவியங்கள் எனக்கு அந்த வயதில் வெவ்வேறு விதமான சிலிர்ப்பை தந்து கொண்டிருந்தது. இருவரும் அவரவர்  பெண் பாத்திரங்களுக்கான...

தேவிபாரதிக்கு தன்னறம் விருது விழா

தேவிபாரதிக்கு  தன்னறம் அமைப்பு வழங்கும் விருது சென்ற ஜனவரி 6-ம் தேதி சென்னையில் நிகழ்வதாக ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. அருண்மொழி நங்கையின்  ‘பனி உருகுவதில்லை’ என்கிற தன் வரலாற்று நூலும் ஜனவரி 2-ம் தேதி...

தேவிபாரதி விருது விழா

இடம் டாக்டர் ஜீவா நினைவகம். நலந்தா மருத்துவமனை ஈரோடு நேரம் : 28-1-2022 காலை 10 மணி ஏன் எழுதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு, “கலை, நான் வாழ்வை எதிர்கொள்ளும் முறை. எழுத்து, மொழியின் வழியே நிகழ்த்தப்படும்...

 மல்லைப் பேரியாற்றில் அலைவுறும் புணை- அந்தியூர் மணி

அன்புள்ள ஆசிரியருக்கு, இந்திய சமூகத்தினைப் புரிந்து கொள்ள முயலும் அனைவருக்கும் இதில் இருக்கும் சாதியும் வர்ணமும் பிறப்பின் அடிப்படையிலானதா அல்லது தொழிலின் அடிப்படையிலானதா என்பது தெளிவாகத் தெரிவதில்லை.இரண்டிற்குமான தரவுகள் கிடைப்பதால் உண்மையை அறிவது குறித்து...

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி

    தமிழ் புனைவுலகில் அழுத்தமான பதிவை உருவாக்கிய படைப்பாளிகளில் ஒருவர் தேவிபாரதி. பள்ளியில் கணக்கராக பணியாற்றியவர். ஆரம்பகாலத்தில் சினிமாத்துறையிலும் பணியாற்றியிருக்கிறார் காமம், வஞ்சம், நம்பிக்கையிழப்பு போன்ற அடிப்படை உணர்ச்சிகள் மூர்க்கமாக வெளிப்படும் அடித்தள மக்களின் வாழ்க்கைப்புலம்தான்...

பழியின் தனிமை

ஒரு அநீதிக்கு எதிராக நீதி கோருவதற்கும் பழி வாங்குவதற்கும் இடையில் என்ன வித்தியாசம் ?தேவி பாரதியின் ”நிழலின் தனிமை” படிக்கும்போது தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்த கேள்வி.அதே போல மன்னிப்பதற்கும் தண்டிப்பதற்கும் தேவையான வலு...

தேவிபாரதி கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன்,   விஷ்ணுபுரம் இலக்கிய நண்பர்கள் கடந்த டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி வெள்ளகோவிலில் உள்ள என் வீட்டுக்கு வருகை தந்ததையும் அந்தச் சந்திப்பின்போதான உரையாடல்கள் பற்றியும் நண்பர் கிருஷ்ணன் எழுதிய...

சிகரெட் புகையும் ,தபால் கார்டும்   -கிருஷ்ணன்

''இப்போதைய இளம் எழுத்தாளர்களிடம் ஒரு  போலியான தெளிவு இருக்கிறது இது இலக்கியத்திற்கு உகந்ததல்ல, ஒரு எழுத்தாளனிடம் கதையை முடிக்க இயலா தத்தளிப்பு இருக்கும் தெளிவிருக்காது, எழுதியபிறகுதான் தெளியத்  துவங்கும் ''  அணைந்து கொண்டிருக்கும் சிகரெட்டில் இருந்து...