குறிச்சொற்கள் தெளிவத்தை ஜோசப்

குறிச்சொல்: தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை ஜோசப் -நினைவேந்தல்

தெளிவத்தை ஜோசப் - விக்கி அன்பின் ஜெ, நலம்தானே? இன்று (நவம்பர் 6, ஞாயிறு) தமிழ் மொழிச் செயற்பாட்டகம் (ACTL - Activity Centre for Tamil Language) ஏற்பாடு செய்திருந்த தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கான நினைவேந்தல் இணைய நிகழ்வில்...

அஞ்சலி, தெளிவத்தை ஜோசப்

ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெற்றவருமான தெளிவத்தை ஜோசப் சில ஆண்டுகளாக உடல்நிலை நலிந்திருந்தார். இன்று (21- 10-2022 ) காலமானார். ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முதன்மை...

தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் – மதிப்புரை

  2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதை பெற்ற தெளிவத்தை ஜோசப் எழுதிய குடைநிழல் என்னும் நாவலைப்பற்றி மண்குதிரை எழுதிய மதிப்புரை. தி ஹிந்து நாளிதழில்   தெளிவத்தை பற்றி ஒரு குறிப்பு

ஒரு கடலோர மரம்

நண்பர் செல்வம் கனடாவில் இருக்கிறார். காலம் என்னும் புலம்பெயர்ந்த இதழின் ஆசிரியர். கனடாவில் தமிழிலக்கியச் செயல்பாடுகளின் மையம் போன்றவர் அவர். எண்பதுகளில் தமிழகத்திலிருந்து வெளிவந்த பாலம் என்னும் சிற்றிதழுடன் தொடர்புகொண்டிருந்தவர். 2000-த்தில் நான் அவரது...

விழாவில் ஓர் உரை

இந்தியாசவிலிருந்து பஞ்சம் பிழைக்க வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களின் கதைகளில் எனக்கு, ‘பால் மரக்காட்டினிலே’ என்ற கதையும் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’யும், ‘காக்காய் விரட்டப் போனவன்’, என்ற கதையும் நினைவிலிருக்கிறது. ஆனால் அவை ஒரு நாவல்...

விழா 2013

மீண்டும் ஒரு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா. இன்றுகாலை நாகர்கோயில் ரயிலில் திரும்ப வந்திறங்கியபோது ஆழ்ந்த மனநிறைவும் சோர்வும் எஞ்சியிருந்தது. எல்லா விழாக்களும் இனிய சோர்வைத்தான் மிச்சம் வைக்கின்றன. வாழ்க்கை விழாவாகவே இருந்துவிடமுடியாது...

விழா எதிர்வினைகள்

இவ்வாண்டு விருது விழா மிகச் சிறப்பாக நடந்தது. சனிக்கிழமை இரவு ஒன்பதரைக்கு அங்கு சென்றிறங்கியது முதல் தனா என்னை ஞாயிறு இரவு இரவு பத்தரைக்கு பஸ் ஏற்றி விடும் வரை எவருடனோ பேசிக்கொண்டோ...

தெளிவத்தையின் மீன்கள் பற்றி…

'மீன்கள்' என்ற தலைப்பு அபாரம். மிகப் பொருத்தமான படிமம். அதே நீர்நிலைக்குள் உறையும் மீன்தான். அதன் எல்லையும் அதுதான். ஆனாலும் தன்னிலும் சிறிய மீனை விழுங்கவே செய்கிறது. 'எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும்...

தெளிவத்தை ஜோசப்- இளவயதுப்படங்கள்

தெளிவத்தை ஜோசப் மாணவராக காதலித்து மணந்துகொண்ட மனைவியுடன் தெளிவத்தை ஜோசப் மகளின் பிறந்தநாள் விழாவில் தெளிவத்தை ஜோசப் தெளிவத்தை நண்பர்களுடன் இரண்டு இரவுகள் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு அந்த தியேட்டருக்குள்ளேயே இருந்தோம். இந்த சம்பவத்தை வாழ்நாளில் என்னால்...

தெளிவத்தை ஜோசப்பின் ‘மனிதர்கள் நல்லவர்கள்’ -முருகபூபதி

இந்த ஆண்டு தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதைப்பெற்றுக்கொள்ளும் தெளிவத்தை ஜோசப் இலங்கை மலையகத்தின் மூத்த எழுத்தாளர். இவரை உங்களில் பலர் 2009 ஆம் ஆண்டு நாம் அவுஸ்திரேலியாவில் நடத்திய ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் சந்தித்திருப்பீர்கள்....