குறிச்சொற்கள் தெலுங்கு நாவல்

குறிச்சொல்: தெலுங்கு நாவல்

ஆர்.விஸ்வநாத சாஸ்திரியின் ‘அற்ப ஜீவி’

புதுமைப்பித்தனின் 'சுப்பையாபிள்ளையின்' காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம் பிழைக்க சென்னைக்கு வந்து கணக்குப்பிள்ளையாக உடலையும் ஆத்மாவையும் மாற்றிக்கொண்டு தினமும் சரியான நேரத்தில் ரயிலைப்பிடித்து சரியானநேரத்தில் வேலைக்குபோய் அதேபோலவே...