குறிச்சொற்கள் துவிபதன்
குறிச்சொல்: துவிபதன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48
படைகள் பெருகி எழுந்து தாக்கிய கணத்தில் விருஷசேனன் இயல்பாக வானை அண்ணாந்து நோக்கினான். அங்கே அனல் பற்றி எரிவதைக் கண்டு ஒருகணம் அவன் உள்ளம் திடுக்கிட்டது. கானாடலுக்கும் வேட்டைக்கும் செல்லும்போதெல்லாம் காட்டெரி குறித்த...